Browsing Category
இந்தியா
முன்னாள் குடியரசுத் தலைவரின் இன்னொரு முகம்!
வராலாறு என்றாலே இன்று அறிந்து கொள்ளும் புது தகவலை பற்றிய ஏக்கத்தை தரக்கூடியது தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இன்று நாம் நினைவில் கொள்ள இருப்பது இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரை பற்றியது, வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.…
ஆதார் இணைக்காதவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாது!
- மத்திய அரசு உறுதி
தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு தேர்தல் தொடர்பான சட்டத்தில் திருத்தம்…
ரஃபேலால் இன்னும் வலுவடைந்த இந்திய ராணுவம்!
பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய 2016 ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி முதல்கட்டமாக கடந்த 2020 ஜூலை மாதம் முதல் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன.…
லஞ்சப் புகார்: சாட்சி இல்லை என்றாலும் தண்டனை உண்டு!
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு ஊழியர் ஒருவரை லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், தண்டிக்க முடியுமா? என்றும்,…
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, நடைபெற்றுவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி…
இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் ராணுவம்!
இந்திய ராணுவத்தால் ஒருபோதும் மறக்கமுடியாத நாள் டிசம்பர் 16.
இந்தியாவின் ஜென்ம வைரியாகக் கருதப்படும் பாகிஸ்தானை போரில் தோற்கடித்து, அந்நாட்டுப் படைகளை இந்திய ராணுவத்திடம் சரணடையச் செய்த நாள் இது என்பதால் நம் ராணுவ வீரர்கள் இந்நாளை வெற்றித்…
மாசில்லா காற்று சுவாசிப்பதை உறுதி செய்வோம்!
- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப்…
அத்துமீறிய சீனா; பதிலடி தந்த இந்தியா!
இந்திய எல்லைப் பகுதிகளில், சீனா புதிய கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவத் தளபதிகளுக்கிடையே…
மீண்டும் ஆயுர்வேதத்திற்கு மாறுவோம்!
-பிரதமர் மோடி வலியுறுத்தல்
கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பனாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து…
இந்தியாவில் இத்தனை லட்சம் குழந்தைகள் மாயமா?
- மத்திய அரசு நாடாளுமன்றம்
குழந்தைகள் கடத்தல் மற்றும் காணாமல் போவது குறித்து நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.
அப்போது விளக்கமளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை…