Browsing Category
இந்தியா
ஊழல் தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை!
உச்சநீதிமன்றம் அதிருப்தி
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் அல்லது பணியில்…
34 லட்சம் பேரைக் காப்பாற்றிய கொரோனா தடுப்பூசி!
ஆய்வு அடிப்படையில் ஒன்றிய அரசு தகவல்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு அறிக்கையானது பொருளாதாரத்தை சரிசெய்தல்;…
அதானியால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்!
அதானி குழுமப் பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் பின்னடைவை…
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்!
-ஐ.நா.சபையில் இந்தியா கண்டனம்
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் பிரதீக் மாத்தூர் கண்டனம் தெரிவித்தார்.…
புழக்கத்தில் இருக்கும் தரமற்ற மருந்துகள்!
மக்கள் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தல்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோல், போலி மருந்துகளும்…
அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்!
-உச்சநீதிமன்றம் உத்தரவு
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை என்ற பெயரில் சித்ரவதைகள் செய்யப்படுவதைத் தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த…
வடமாநிலத்தவர் மீது தாக்குதல் வேண்டாமே!
ஏ.டி.ஜி.பி வனிதா
கடந்த வாரம் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில், சென்னையில் இருந்து புறப்பட்ட ரயிலில் தமிழ் பேசும் நபர் ஒருவர் வடமாநில இளைஞரை தாக்கி ஆபாசமாக பேசும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த சமபவத்தை அடுத்து, சென்னை…
மார்க்சிய சிந்தனை இந்தியாவுக்கு ஏற்றதில்லையா?
- சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயா பெயரில் அமைந்துள்ள ஆராய்ச்சி இருக்கை சார்பில்,
பேராசியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த…
இந்தியா மனிதநேயத்தை முதன்மையாகக் கொண்ட நாடு!
பிரதமர் மோடி பெருமிதம்
துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில்…
பைக் டாக்சி சேவைகளுக்குத் தடை!
டெல்லி அரசு உத்தரவு
நாடு முழுவதும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.
ரேபிடோ, ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோ, காரைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த சேவையால்…