Browsing Category

இந்தியா

பெண்களாக மாறி வழிபாடு செய்த ஆண்கள்!

ஊர் கோவிலில் திருவிழா என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பிறந்து விடும். அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு பெண்கள் விதவிதமான உடை அணிந்து செல்வது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கும். திருவிழா வந்தால்…

பற்றாக்குறையால் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை நீடிப்பு!

 - இந்திய உணவுக் கழகம் கோதுமை ஏற்றுமதி குறித்து இந்திய உணவுக் கழகத் தலைவர் அசோக் கே.மீனா விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், “உள்நாட்டு கோதுமை புழக்கத்தில் இன்னும் திருப்தியான நிலைமை வரவில்லை. எனவே, திருப்தியான நிலைமை வரும்வரை கோதுமை…

எடியூரப்பாவை எதிர்க்கும் பழங்குடியின மக்கள்!

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால் அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பசவராஜ் பொம்மை…

லஞ்ச வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது!

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி மடல் விருபக்ஷப்பாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஒப்பந்தம் வழங்க மடல்…

அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்!

- குடியரசுத் தலைவரிடம் மம்தா வேண்டுகோள் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்ற அவரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மம்தா…

சர்வாதிகாரத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்!

- பிரியங்கா காந்தி சவால் ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ”நரேந்திர மோடி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி)…

17 கோடி பேரின் தகவல்கள் திருட்டு: 9 பேர் கைது!

நாட்டின் மிகப்பெரிய 6 வங்கிகள் உள்பட பல வங்கிகளின் இணைய தளங்களுக்குள் ஊடுருவிய 9 பேர் கொண்ட கும்பல் தகவல்களை திருடியுள்ளது. இப்படிப் பல கோடி பேரின் தகவல்களைத் திருடிய 9 பேரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது…

எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம்!

மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் நீதிமன்றம் விசாரணை நடத்தி நேற்று இந்த…

முழக்கத்தில் முடங்கிய நாடாளுமன்றம்!

அதானி  விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. நேற்று காலை மக்களவை கூடியதும் கூட்டுக்குழு விசாரணை கேட்டு…

சென்னையில் 25-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை!

இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி நாளையும் (24.03.2023), நாளை மறுநாளும்…