Browsing Category
நாட்டு நடப்பு
மருத்துவர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம்!
கேரள மாநிலம் கொட்டா ரக்கரா அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனாவை, சிகிச்சைக்குச் சென்ற போதை நபர் குத்தி கொன்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள்…
இசைக் கருவியிலும் தீண்டாமை!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார்.
கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை…
ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி!
உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவுக்குள் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் திட்டமிடுவதாக மத்திய உளவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக உளவுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான்…
மோக்கா புயல்: 6 துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை!
வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (மே-12) அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்தமான் அருகில்…
இசையில் நனைந்த குறிப்புகள்!
பத்திரிகையாளர் மணா எழுதும் ‘இசையில் நனைந்த குறிப்புகள்’ தொடர் விரைவில் ஆரம்பரமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
எம்.எஸ். சுப்புலட்சுமி தொடங்கி மகாராஜபுரம் சந்தானம், டி.எம்.எஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி, ஹரிஹரன், ஷான்…
பொறுப்புடன் செயல்படத் தயாராவோம்!
டாக்டர் க. பழனித்துரை
நாம் இன்று ஒரு அசாதாரண காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதை நம்மை வழிநடத்தக் கூடியவர்கள் புரிந்து செயல்படுவதாகத் தெரியவில்லை.
இந்தக் கருத்தை நான் மட்டும் கூறவில்லை. ஐ.நா பொதுச் செயலர் காலநிலை மாற்ற அறிக்கை ஒன்றை…
கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகல்!
தமிழ்நாடு அரசு நியமித்த மாநில உயர்நிலைக் கல்விக்குழுவின் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் லெ.ஜவகர்நேசன், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தேசியக்கல்விக் கொள்கை 2020, ஐ மறுதலித்து…
பாதிப்பு ஏற்படுத்தும் புகையிலைப் பொருட்களைத் தடை செய்யலாம்!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எந்தவொரு புகையிலைத் தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஓர் தனியார் நிறுவனம் அரசு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு…
மக்களின் எதிர்ப்பால் ஜிப்மரில் சேவைக் கட்டணம் ரத்து!
புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்…
தமிழக அமைச்சர்களின் 5 இலாகாக்கள் மாற்றம்!
திமுக அரசு 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் 2022 மார்ச் மாதம் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது.
அதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர்,…