Browsing Category
நாட்டு நடப்பு
வரலாற்றை மாற்றிய புகைப்படம்!
அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன்.
மேலே உள்ள இந்தப் புகைப்படம் பற்றி, “மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கிறார்கள். அதிகாலை 3:30 மணிக்கு…
பிளே ஆப் சுற்றில் பெங்களூரை வெளியேற்றிய குஜராத்!
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதின. மழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி…
சந்திராயன்-3: ஜூலை 12ல் ஏவப்படும்!
- இஸ்ரோ அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் லட்சிய நிலவுத் திட்டமான சந்திராயன் - மூன்றை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட பணியை முடித்துள்ளது.
அதன்படி சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால்…
உலகின் உண்மை நிலையை ஐ.நா., பிரதிபலிக்கவில்லை!
பிரதமர் மோடி பேச்சு
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்றுள்ளார். ஜி7 மாநாட்டின் இறுதி நாளான பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட…
நாட்டியத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி!
தில்லானா மோகனாம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன், பாட்டும் பரதமும், மன்னாதி மன்னன், சலங்கை ஒலி, சந்திரமுகி படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
இந்தப் படங்களை மையமாக இணைக்கிற அம்சம் – பரதம்.
64 கலைகளில் முக்கியக் கலையான பரதநாட்டிய முத்திரைகளையும்,…
பதவியேற்ற நாளில் அதிரடி காட்டிய சித்தராமையா!
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே 2013-18 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முதலமைச்சராக இருந்தவர் சித்தராமையா. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரான…
அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!
மே 21- சர்வதேச தேநீர் தினம்
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.…
கைகள் இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத மாணவனின் சாதனை!
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார்.…
மழைநீர் வடிகால் பணிகளை இரவு நேரத்தில் செய்க!
- ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெயிலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் தற்போது மழை…
நெல் விளையும் பூமி!
எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் தாம்பரத்தைக்கூட தாண்டுவதில்லை. என்னையும் இந்த உலகம் பயணி என்று நம்புகிறது.
இன்று வெயில் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கும். அன்று காலையில் வெளுத்து வாங்கியது சூப்பர் வெயில்.
காலை 7.15 மணிக்கு…