Browsing Category

நாட்டு நடப்பு

பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை!

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு: சென்னை புதுப்பேட்டை உள்ள கூவம் பகுதியினை சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் செல்லும் பாதைகளில் குப்பை அடைபட்டு இருந்ததைப் பார்த்து ஆணையர் அவரே…

கவியருவில் பராமரிப்பு காரணமாக உயிர் சேதம் ஏற்படும் அபாயம்!

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஆழியார் கவியருவியில் பராமரிப்பு குறைபாடு காரணமாக உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு... ஆனைமலைப் புலிகள்…

உங்கள் ஊர் பள்ளியில் சமத்துவம் இருக்கிறதா?

- முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி பள்ளிப்படிப்பில் இடைநிறுத்தம் (Dropout) தொடர்பாக ஒன்றிய அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ள 2020- 21  ஆம் ஆண்டுக்கான UDISE + அறிக்கை விவரங்களைத் தந்திருக்கிறது . 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்தான்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு மனித அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்த நிலையில் 200 நாட்களுக்கு மேலாகியும் யார் கழிவுகளைக் கலந்தார்கள் என்பதைக் கண்டறிய முடியாமல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடந்து…

தெரியாதவர்கள் கற்றுக்‍ கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்‍ கொடுங்கள்!

"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன்னர், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா?, உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினருடன் உணவு…

தியாகிகளுக்கு சாதியில்லை: முகநூல் பதிவால் நடக்கும் நல்ல மாற்றம்!

ஆய்வாளர் ரெங்கையா முருகன் எழுதியுள்ள நெகிழ்வூட்டும் பதிவு. கடந்த சில ஆண்டுக்கு முன்பாக எங்கள் கிராமத்தைச் சார்ந்த மூத்த வயதுடைய தியாகி திரு.ந. பாலசுந்தரம் அவர்கள் குறித்து துள்ளுக் குட்டி என்பவர் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.…

வெறுப்புணா்வு பேச்சுக்களை ஏற்க முடியாது!

- உச்சநீதிமன்றம் அதிரடி உச்சநீதிமன்றத்தில் ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளா் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், “பல்வேறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற 27-க்கும் மேற்பட்ட பேரணிகளில் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும், அவா்களை…

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட 23 மசோதாக்கள்!

நேற்றுடன் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தனிநபர் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி   தொடங்கியது. கூட்டத்தொடர்…

படிக்கும் போதே மனதில் எவ்வளவு வன்மம்?

தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடங்களே இல்லை... இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப்பட்டுள்ளன.. சினிமாவில் வரும் ‘சைக்கோ' - போன்றவர்களால் தான் இதுபோன்ற கொடூரத்தை செய்ய முடியும். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்…

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

தாய் - தலையங்கம் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக நடந்த அமளிகளையும் விவாதங்களையும் நாடே…