Browsing Category

நாட்டு நடப்பு

மக்கள் பிரச்சினை: யார், எப்படிப் பார்க்கிறார்கள்?

இன்றைய நச்: “ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், மாறாத ஒரே பார்வையுடன் ஒரு பிரச்சினையை ஒரு கட்சி அணுகினால் மட்டுமே மக்கள் நலனை அக்கட்சி முன்னிலைப் படுத்துகிறது என்று பொருள். அப்படி இல்லை என்றால் தன்னுடைய கட்சி…

பள்ளிகளில் எதைக் கற்றுக் கொடுக்கிறோம்?

அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் நடந்திருக்கிற சில நிகழ்வுகளை வெறும் செய்திகளாக மட்டும் கடந்து போக முடியவில்லை. முன்பு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது மாதிரியே அரசுப் பள்ளி ஒன்றின்…

வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது!

- அன்புமணி ராமதாஸ் * திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் ஏற்கனவே இரண்டு சிப்காட் நிறுவனங்கள் இருக்கையில், மற்றொரு சிப்காட்டை உருவாவதற்கு அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த…

தொலைக்காட்சி இல்லா வீடு சாத்தியமா?

நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம் புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, கையில் என்னென்ன எடுத்துச் செல்வோம். அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யோசித்து அவற்றை ‘பேக்’ செய்வோம். ஒருநாள் அல்லது ஒரு வார காலப் பயணமாக அல்லாமல், குறிப்பிட்ட காலம்…

படைப்புகள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேண்டுகோள் ஒடிசா மாநிலம் பாரிபடாவில் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார். அப்போது…

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தில் ஏனிந்த தடுமாற்றம்?

வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது டெல்லியில் எவ்வளவு விவசாயிகள், எத்தனை காலம் போராடினார்கள்? எத்தனை பேர் உயிரை விட்டார்கள்? பல மாதங்கள் கழித்தே வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. வாபஸ் பெற்றதற்கு விலை பல விவசாயிகளின் உயிர்கள்.…

லாபத்தில் ஆட்டுப் பண்ணை நடத்தும் ஜேசிபி ஓட்டுநர்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநராகப் பணிபுரியும் செல்வராஜ், வீட்டுக்குப் பின்னே இருபதுக்கு 20 அடி பரப்பில் ஆடுகள் வளர்த்து வாழ்வில் தன்னிறைவுடன் தலைநிமிர்ந்து நிற்கிறார். நம்மிடம் பேசிய அவர், "கொடி…

புகைப் பழக்கத்தால் ஆண்டுக்கு 13 லட்சம் போ் பலி!

புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுதோறும் இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் 13 லட்சம் போ் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்படும் புற்றுநோய்…

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவதே வெற்றிக்கு வழி!

இந்திய கிரிக்கெட் வீரர் சமி! உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சில லீக் ஆட்டங்களில் அணியில் இடம்பெறாத முகமது சமி அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சமி…

சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது?!

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம். அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…