Browsing Category
நாட்டு நடப்பு
தொடரும் காவி நிற மாற்றங்கள்!
தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே இப்படிப்பட்ட காவி மயமான உருமாற்றங்கள் நடந்திருக்கின்றன என்றால் தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு நிலைமை எப்படி இருக்கும்?
வாக்காளர்களுக்குச் சில விஷயங்கள்!
தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இயங்குவதான தோற்றம் ஊடகங்களின் வழியே உருவாகியிருக்கிறது. இதையும் மீறிப் பணம் பிடிபட்டிருக்கிறது. ரயிலில் நான்கு கோடி வரை பிடிபட்டிருக்கிறது.
மன்சூர் அலிகானுக்கு என்னாச்சு?
மன்சூர் அலிகான் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வெற்றி யாருக்கு?
தமிழகத்தில் திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தொகுத்துச் சொன்னார்கள் தந்தி தொலைக்காட்சி நெறியாளர்கள்.
தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்த ஹைதராபாத்!
பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
மலையகத் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்!
இந்திய அரசு ஒப்பந்தம் போட்டு குடியுரிமை கொடுத்து முழுமையாக மறுவாழ்வு கொடுப்போம் என உறுதியளித்து கூட்டி வரப்பட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களுக்கு முறையாக மறுவாழ்வு கிடைக்காததால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து…
தேர்தல் நடைமுறை: மகளிர் உரிமைத் தொகைக்குத் தடையா?
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
15 % வேட்பாளர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள்!
945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை தெரிவித்துள்ளனர். இதில், 81 பேர் அதாவது 8 சதவீதம் பேர், கடுமையான குற்ற வழக்குகள் உள்ளவர்கள்.
உலக சாதனை படைத்த சிறப்புக் குழந்தை!
சிறப்புக் குழந்தையான ஹரேஷ் பரத் மோகன் என்னும் சிறுவன் மகாபலிபுரம் முதல் சென்னை வரை 50 கி.மீ கடலில் நீந்திக் கடந்து ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளான்.
போதைப்பொருள் கடத்தல்: அமீரிடம் 12 மணி நேரம் விசாரணை!
அமீரிடம் விசாரணை நடைபெற்றபோது, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்தும் அவரது பணப்பழக்கம் தொடர்பாகவும் அமீரிடம் விசாரணை நடைபெற்றது.