Browsing Category
நாட்டு நடப்பு
ஸ்டார்ஷிப் – பேரார்வத்தைப் பகிர்ந்த எலான் மஸ்க்!
பறப்பதற்கு தயாராக உள்ள ஸ்டார்ஷிப்பின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், அந்த ஷிப் பறப்பதைப் பார்க்க பேராவலோடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிதிவண்டி கற்றலில் பெண் கல்வி…!
கல்வியே எட்டாக்கனி, அதில் பெண்களுக்கு மிதிவண்டி பழகுவது என்பதெல்லாம் நம் சமூகத்தில் நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் இருந்தது. பெண்கல்வி மிதிவண்டி பழகுவதிலும் அடங்கியிருக்கிறது என்று பல கல்வியாளர்கள் கல்விக்கூடங்களில் பெண்களுக்கு மிதிவண்டியை…
நெகிழிக்கு எதிராக மாணவரின் நூதனப் போராட்டம்!
அதிரடி ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் ஒரு பேக்கரி, ஒரு பழக்கடை, ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் இந்த…
18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால்…!
18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
கவனம் ஈர்த்த காவ்யா மாறன்!
சன் குழுமத்தின் நிறுவனரான கலாநிதி மாறனின் மகள்தான் காவ்யா மாறன். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கடந்த 2012-ம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்ற காவ்யா மாறன், 2016-ம் ஆண்டில் Warwick Business School-ல் படித்து எம்பிஏ பட்டம் பெற்றார்.
தலைவர்களின் ஹெலிகாப்டர் பயணம்!
தேர்தலில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் அதிகளவில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு, மக்களவைத் தேர்தல் ‘ஜாக்பாட் ‘டாக அமைந்துள்ளது.
மக்களவைத் தேர்தல்: இதுவரை ரூ.9000 கோடி பறிமுதல்!
மக்களவைத் தேர்தலையொட்டி இதுவரை ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆரோக்கியமான உடல், மனநலம் வேண்டுமா? பட்டினியை ஒழிப்போம்!
பட்டினி குறித்த உலகளாவிய அளவிலான பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. பட்டியலிடப்பட்ட 125 நாடுகளில் நம் நாடு பெற்ற புள்ளிகள் 28.7. உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் பட்டினியால் வாடுகின்றனர்.
லேப்டாப்பில் சார்ஜ்; இப்படியும் நடக்கிறது!
சென்னையில் லேப்டாப்பிற்கு சார்ஜ் ஏற்றும் போது பெண் பயிற்சி மருத்துவர் சரனிதா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் செய்யும் பிரதமர் மோடி!
பிரதமர் வருகையை முன்னிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.