Browsing Category

நாட்டு நடப்பு

அரசியல்வாதிகள் விருப்ப ஓய்வு அறிவித்தால் எப்படி இருக்கும்?

கிரிக்கெட்டில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மூவரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதைப் போல அரசியலிலும் பதவியிலிருந்து ஒய்வு பெறுவதற்கான வயது வரம்பு இருந்தால் எப்படி இருக்கும்?

டாஸ்மாக் வருமானமும் கள் வருமானமும் ஒன்றா?

கள் இறக்குவதன் மூலமாக கள் இறக்கியவருக்கு வருமானம் கிடைக்கலாம். கள்ளைக் குடிப்பவருக்கு கள்ளச்சாராயத்தை விட பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் வருமானத்தைப் பொறுத்த வரை அரசு டாஸ்மாக் மதுபானங்களுக்கு இணையாக கள்ளை வைத்து பார்க்குமா என்பதுதான்…

கொடநாடு வழக்கும் இண்டர்போல் அமைப்பும்!

கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது.…

40 விழுக்காடு காடுகளை விழுங்கிய உண்ணிச் செடி!

இந்தியாவில் புலிகள் வாழும் காடுகளில் 40 விழுக்காடு பகுதியை விழுங்கிவிட்ட இந்த உண்ணிப் புதர்ச்செடி, இப்போது கிட்டத்தட்ட நம்நாட்டுத் தாவரமாகவே மாறிவிட்டது.

ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஏற்றுக்கொள்வோம்!

தங்கத்தில் ஒரு குறையிருந்தாலும் அதன் தரம் குறைவதில்லை என்று ஏற்றுக்கொள்வது போலவே, மனிதர்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லாது ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும். அப்போது மட்டுமே இத்தகைய துர்மரணங்களும் துயரங்களும் நீங்கும்.…

எத்தனை வலிமையானது தாயன்பு?

தூங்கும்போது மல்லாந்து படுத்தபடி, கால்களை மேலே தூக்கிக் கொண்டு உறங்குமாம் இந்த ஆள்காட்டிப் பறவை. அதனால்தான் வானந்தாங்கிக் குருவி என இது அழைக்கப்படுகிறது.

இறுகப்பற்ற மறந்த உறவு!

தந்தையுடனான இந்த விலகல்கள் மீண்டும் நெருக்கத்தை தேடும் காலங்களில் அவர் நினைவுகளாகி விடுகிறார். நினைவுகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அவருடன் அமர்ந்து பேச உங்களுக்கும், உங்களுடன் பேச அவருக்கும் ஆயிரம் கதைகள் இந்த நொடிப்போதில்…

உண்மைகளைவிட அதிகம் கொண்டாடப்படும் போலிகள்!

நாம் என்ன பார்க்க விரும்புகிறோமோ அதை மட்டுமே பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நாம் என்ன பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதை மட்டுமே தேடுகிறோம். உண்மைகளை விட போலிகள் அதிகம் கொண்டாடப்படும். ஆம், நாம் கேட்கும் அளவில்,…

மூவலூர் ராமாமிர்தம் – பெண் விடுதலையின் முதல் களப்போராளி!

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை…