Browsing Category

நாட்டு நடப்பு

பனியால் மூடிய சஹாரா பாலைவனம்!

ஜோர்டான் எல்லைக்கு அருகில் ஜனவரியில் எப்போதும்போல வழக்கமான பருவநிலையைப் பார்க்க முடியவில்லை. அல்ஜீரியாவுக்கு அருகில் உள்ள ஐன்செஃப்ரா என்ற நகரத்தில் பாலைவனம் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில்தான் சஹாரா பாலைவனத்தின்…

பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது. 33 ரன்கள்…

டாக்டர் க.பழனித்துரைக்கு விருது!

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் உயர்பொறுப்பில் இருந்தவரும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவான பின்னணியில் உழைத்து, வெகுமக்களிடம் எடுத்துச் சென்றவருமான டாக்டர். க.பழனிதுரைக்கு ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது மதுரையில் வரும் 23 ஆம் தேதி…

‘பிக்பாஸ்’ வாசிக்கச் சொன்ன புத்தகங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்: (1) தி பிளேக் (தமிழாக்கம் - கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்) (2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ) (3) வெண் முரசு (ஜெய மோகன்) (4) புயலிலே ஒரு தோனி (ப.சிங்காரம்) (5) அழகர் கோவில்…

தேர்தலுக்கு முந்தைய சர்வே: பலன் யாருக்கு?

வழக்கம்போல தேர்தலுக்கு முன்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் இப்போது வெளிவர ஆரம்பித்து விட்டன. ஆனால் இன்னும் தமிழகத்தில் சில கூட்டணிகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே கருத்துக் கணிப்புகள் வெளி வந்திருக்கின்றன. இன்னும் அ.தி.மு.க.…

நாளையுடன் நிறைவடைகிறது வடகிழக்குப் பருவமழை!

வடகிழக்குப் பருவமழை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது குமரிக்கடல் வரை…

2024-ம் ஆண்டு வரை போராடத் தயார்!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின்…

கோயில்களில் தமிழில் பாடலாமா?

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் முன்பு தேவாரமும், திருவாசகமும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தன. பிறகு வள்ளலாரின் பாடல்களும் பாடப்பட்டன. இதையொட்டி ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே விவாதம் உருவாகி நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை…

வாட்ஸ்அப் குழப்பங்களுக்கு பேஸ்புக்தான் காரணம்!

வாட்ஸ்அப் பிரைவசி கொள்கை தொடர்பாக வெடித்திருக்கும் சர்ச்சை உண்மையில் வாட்ஸ் அப் தொடர்பானதல்ல. பிரச்சனைக்கு மூலகாரணம் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் என்று இணையவழி இதழில் சுட்டிக்காட்டுகிறார் இணைய நிபுணர் சைபர் சிம்மன். “வாட்ஸ்அப் பயனாளிகளின்…

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் இலவசமாக பயணிக்கலாம்!

கொரோனா தளர்வுக்குப் பின் தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 11,600 பள்ளிகளில் 10-ம்…