Browsing Category
நாட்டு நடப்பு
காற்று மாசை குறைக்க முன்வர வேண்டும்!
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஐ.நா. தலைமையில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெரி, “கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்றம்…
தென்மாநிலங்களில் வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா!
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள மூலக்கூறு உயிரியியல் மையம் சார்பில், கொரோனா வைரசின் பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு இந்தியாவில் அவை எப்படி பரவின என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகளாக…
அறுவடையும் செய்வோம், போராட்டமும் நடத்துவோம்!
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 80 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால்,…
புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குக் கெடுவும், தமிழிசையின் கூடுதல் பொறுப்பும்!
புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குத் தொடர்ந்து எத்தனை சிக்கல்களைத் கொடுத்துக் கொண்டே இருந்தது மத்திய அரசு?
ஒருபுறம் ஆளுநரான கிரண்பேடியின் அன்றாட நெருக்கடிகள்; இன்னொரு புறம் காங்கிரசிலிருந்து ஆட்களை இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.…
சிங்கப் படையின் புதிய சிப்பாய்கள்!
மொயின் அலி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 விஷயங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டிருந்தனர். முதலாவதாக டுபிள்ஸ்ஸி ஆடாத சமயங்களில் அதை ஈடுகட்ட ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வேண்டும். இரண்டாவதாக இந்திய ஆடுகளங்களில் எடுபடும் ஒரு சுழற்பந்து வீச்சாளர்…
மாற்றத்தை விரும்பும் மாநிலம்!
தேர்தல் களம் - 4 : மேற்குவங்கம்
மேற்கு வங்களம் என்ற மாநிலம் மற்ற எந்த இந்திய மாநிலத்தையும் விட மிகவும் வேறுபட்டது. குப்தர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இதன் நவீன சரித்திரம் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை, இந்த பிரதேசத்தின் சிறப்புக்…
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பரவல் முழுமையாக குறையாத நிலையில், இந்தியா சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நடப்பிலும் பின்பற்றி வருகிறது.
விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கெனிங் மூலம் வெப்பப் பரிசோதனை,…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணி தீவிரம்!
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான ஆயுத்தப் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன.
முன்னதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழகம் வந்து இங்குள்ள…
ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், புதுவை வந்த ராகுல்காந்தி சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்குச் சென்றார். அங்கு…
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் தமிழிசை!
கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது.
இந்நிலையில், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி…