Browsing Category
நாட்டு நடப்பு
கொரோனா: மூடு மந்திரம் தேவையில்லை!
கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது.
சில மாநிலங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒரு நாளில் 11 ஆயிரம் பேர் பாதிக்குமளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது. திரும்பவும் பொது முடக்கம் பற்றிய பேச்சுகள்…
பொறுப்புடன் செயல்பட நாம் தயாராவோம்!
குடியரசு தினத்தன்று ஒரு வாழ்த்து மழை. நம்முடைய அலைபேசி நிரம்பி வழியும் அளவிற்கு வாழ்த்து மழை.
ஒரு நிலையில் இந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒரு வகையான மன உளைச்சல் வந்து விட்டது. எதையும் நாம் புரிந்து செய்கின்றோமா அல்ல…
எம்.என்.நம்பியார்: நிழலை மீறிய நிஜம்!
திரையில் வில்லனாகவும், நிஜத்தில் கதாநாயகனாகவும் வாழ்ந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் 102-வது பிறந்தநாளையொட்டி (07.03.1919), ஏற்கனவே ‘தாய்’ இதழில் வெளிவந்த கட்டுரை மீள்பதிவாக...
***
தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தபோது அவரைச்…
வாக்காளர் அட்டை இல்லாதவர்களின் கவனத்திற்கு!
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை…
அச்சுறுத்தல்களைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்!
தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நாடு…
அமெரிக்காவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் இந்தியர்கள்!
செவ்வாய் கிரகத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாசா விஞ்ஞானிகள் குழுவினரோடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.
காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது பேசிய ஜோ பைடன், “மக்கள் பணிக்கு அதிக எண்ணிக்கையில்…
வேளாண் அவசரச் சட்டங்கள் யாருக்கு லாபம்?
இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது.
ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம், அடுத்தது, விலை…
100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்!
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படாத…
அரசுப் பள்ளி ஆசிரியை உமாவுக்கு சாதனையாளர் விருது!
மனிதர்களின் பல ஆண்டுக்கால கடும் உழைப்புக்கும் தியாகத்திற்கும் ஒருநாள் பலன் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த எலிப்பொறியை பெரிய காட்டுக்குள் செய்தாலும், அதை உலகமே ஒருநாள் கண்டுகொள்ளும். அப்படித்தான் 9 சிறந்த சேவையாளர்களுக்கு…
மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
படித்ததில் ரசித்தது:
சாக்ரடீஸிடம் வந்த ஒரு மாணவன், ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன் கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும், உன்னைப் போலவும் இருக்க வேண்டும்''…