Browsing Category

நாட்டு நடப்பு

கூட்டணியை இறுதி செய்ய ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி பற்றிய முக்கிய அறிவிப்போ, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதிலும், அறிவிப்பதிலும் கூட்டணிக்…

நிராகரிக்கப்பட்ட நிலையில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்!

“நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்று ஒருமுறைகூட நேரில் அழைத்துப் பேசவில்லை” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வேதனை தெரிவித்துள்ளார். அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ் தனியார் தொலைக்காட்சிக்கு…

கொஞ்சம் கொறிங்க!

கொறிப்பதா? அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? - என்று கூடச் சிலர் நினைக்கலாம். நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது. உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட - மிக்ஸரையும்,…

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் நம்பிக்கை!

ஸ்டீபன் ஹாக்கிங் தன் 21-வது வயதில் Motor Neuron Disease என்கிற மூளை நரம்பினை பாதிக்கும் நோய் ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து போகும் நிலையில் அதற்கு அன்றைய சூழலில் மருந்துவம் இல்லாத காரணத்தால் அவர்…

திரையரங்குகளில் 100 % இருக்கைகளை அனுமதிப்பது முறையா?

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என கடந்த அக்டோபரில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் சமீபத்தில் 100 சதவீத…

தனித்துவமான தேனி பருத்திச் சந்தை!

தென்னிந்தியாவின் ‘மான்செஸ்டர்’ எனப்படும் கோவை மாநகர் ஜவுளி ஆலைகளுக்குப் புகழ் பெற்றது. ஆனால், அந்த மில்களுக்கு ஆதாரமான பருத்தியை வழங்குவது தேனியில் கூடும் பருத்தி சந்தைதான். கோவையில் உள்ள மில்கள் விரும்பி வாங்கும் உயர் ரகப் பருத்திக்குப்…

என்ஜினீயரிங் சைக்காலஜி பற்றி தெரிந்து கொள்வோம்!

என்ஜினீயரிங் சைக்காலஜி என்று அழைக்கப்படும் பொறியியல் உளவியல் என்பது உளவியல் துறையில் ஒரு தனிப்பெரும் பிரிவாக வளர்ந்துவருகிறது. இது மனிதர்களுக்கு எந்திரங்களுக்குமான உறவை விவரிக்கும் புதிய படிப்பு. இந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள்…

ஜனவரி 3-வது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகளவில் இருந்ததால் பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

நாம் எதையும் எளிதாகக் கடந்து விடுவோமா?

இன்று நம் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் நம் அறிவுலகின் மனச்சாட்சியை உலுக்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனென்றால் அப்படி நம் அறிவுலகம் மாறிவிட்டது. உலகில் நடந்த மாபெரும் மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள்…