Browsing Category

நாட்டு நடப்பு

தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலை!

சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் உலக நாடுகளில் அதிக அளவில்  நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள்…

10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து!

- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில்…

அடுத்த 2 மாதங்கள் அதிக கவனம் தேவை!

“மெகா தடுப்பூசி முகாம்களின் போது மட்டுமின்றி, இதர நாட்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஆட்சியர்களுக்கு…

19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10-ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…

நியூஸிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

2019-ம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா இன்னும் மறந்திருக்க முடியாது. அந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்களில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்த இந்தியாவை, அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி சந்தித்தது.…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை…

வாழ்க்கையை உற்சாகத்தோடு வாழ முற்படுங்கள்!

ஒரு பெண் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார். ஒரு ஆண் அதே தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார். இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் அந்தப்…

ராணுவ அகாடமியில் பெண்கள்!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராணுவத் தலைமை தளபதி நரவானே, “தேசிய ராணுவ அகாடமியில் பல ஆண்டுக்கு முன் நானும் பயிற்சி…

பள்ளி, சாலைகளுக்குப் பாதுகாப்பு படையினர் பெயர்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் வீர மரணம் அடைந்தோர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் சாதனை புரிந்து விருது பெற்ற பாதுகாப்பு படையினர் பலர் உள்ளனர்.…

புதிய கல்வி கொள்கையின்படி ஆசிரியர்களுக்குப் பயிற்சி!

- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வி ஆணையரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…