Browsing Category

நாட்டு நடப்பு

அச்சுறுத்தும் சென்னைப் பெரு நகரம்!

ஊர்சுற்றிக் குறிப்புகள் : இரு நாட்களாக சென்னையில் பெய்து வருகிற அதி கனமழை பெரு நகர வாழ்வை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. சென்னையின் பல பகுதிகள் வெள்ளமயமாயின. பலருடைய வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்து கலவரப்படுத்தியிருந்தது. பல மரங்களும்,…

தொடர் மழை உணர்த்தும் பாடம்!

"சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகள் தங்களது கொள்ளளவை எட்டிவிட்டன. இதன் காரணமாக, முன்னறிவிப்புடன் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அறிவிப்புகள் இன்றி மாநகர எல்லைக்குள் ஓடும் ஆறுகளில் தண்ணீரை வெளியேற்றியதன் காரணமாக மக்கள்…

திருடரிடமும் இருக்கிறது கருணை!

கேரளாவில் தான் கொரோனாக் காலத்தில் இப்படியொரு ஆச்சர்யம். அங்குள்ள கண்ணூரில் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள அஷ்ரப் என்பவரின் வீட்டில் திருட்டு. பணம், நகைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. காவல்துறையில் புகார் கொடுத்தார் அஷ்ரப். சில நாட்கள்…

போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு!

ரயில்வே காவல்துறை தீவிர கண்காணிப்பு தொழில் நகரமாக விளங்கும் கோவைக்குப் பல்வேறு வெளிமாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவரும் அதிகமாக வந்து செல்கின்றனர். இவர்கள் போக்குவரத்திற்கு அதிகளவில் ரயிலை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக…

மழைக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

ஆட்சியர்களுக்கு சுகாதாரச் செயலர் கடிதம். வடகிழக்கு பருவமழைக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், “பருவமழை தடுப்பு…

அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி…

2-ம் ஆண்டைத் தொடும் விவசாயிகள் போராட்டம்!

நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு எதிரான கூறி நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை…

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்த படம்!

'ஜெய்பீம்' - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பதிவு செய்த படம்! இயக்குனர் ஞானராஜ சேகரனின் அனுபவப் பதிவு. 'ஜெய்பீம்' - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம்.…

ராகுல் திராவிட் சந்திக்க இருக்கும் சவால்கள்!

கடைசியாக புலி வந்தே விட்டது. இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய பேட்டிங் பெருஞ்சுவரான ராகுல் திராவிட், பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய…

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, காவல் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு -…