Browsing Category
நாட்டு நடப்பு
பத்திரிகை சுதந்திரத்தை மோடி அரசு பறித்துவிட்டது!
- ப.சிதம்பரம் விமர்சனம்
உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் (2021) இந்தியா 142-வது இடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார்.
இதை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…
இப்போது இந்தச் சட்டங்களை யார் எழுதுகின்றார்கள்?
இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை 15 அறிஞர்கள் கொண்ட வரைவுக் குழு எழுதியது. அந்தக் குழுவுக்குத் தலைவர் அண்ணல் அம்பேத்கர்.
375 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், அந்த முன்வரைவை ஆராய்ந்து, கருத்துகளைப் பரிமாறி ஏற்றுக்கொண்டு இயற்றியது.…
இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்?
- தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
கொரோனா ஒமிக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸைக்…
2022-ல் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வருவோம்!
- உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் என்னும் புதிய நோய்த் தொற்றாக…
தேடித் தேடிப் பழகிப் போச்சுங்க!
‘தேடல்’ நாடகக் குழுவுடன் ஓர் அனுபவம் - மணா
*
அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
பேருந்து வசதியோ, வாகனங்களோ செல்லாத காடுகளுக்குள் போய், அவர்களுக்கு மத்தியில் ஒப்பனையில்லாமல் இயல்பானபடி வீதி நாடகங்களை நடத்த முனைவதே மாறுதலானது தான்.
அப்படி…
நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு!
- தலைமை நீதிபதி வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான், அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தவர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக…
அமெரிக்க ஆய்வகத்திற்குச் செல்லும் கீழடி கரிமப் பொருட்கள்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை நிதியுதவி செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அமர்நாத் ராமகிருஷ்ணன்,…
ஒமிக்ரான் பரவலால் 3-ம் அலைக்கு வாய்ப்பு!
சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்தல்
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை பொறுத்தவரை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவி அதிகரிக்க துவங்கிய பின் தான், இந்தியாவில் அதன் தாக்கம் வீரியமாக இருந்தது.
அதேபோல் தான், தற்போது உருமாறிய…
தமிழ்த்தாய் வாழ்த்திலும் எதிர் அரசியல் வேண்டாம்!
நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராடும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைதுலகும் இனபமுற
எத்திசையும் புகழ்மணக்க…
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு!
- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
புதிய வகை கொரோனா அதிக வீரியமுள்ள வேகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்டது.
ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பல…