Browsing Category

நாட்டு நடப்பு

பட்டினிச் சாவை தடுப்பது அரசின் முக்கிய கடமை!

சமூக ஆர்வலர் அனுன் தவான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தினமும் 5 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது, குடிமக்கள் வாழவும், உணவு பெறுவதற்கும்…

சுகப்பிரசவத்தை ஊக்கப்படுத்த வேண்டும்!

- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11-ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறப்பாக…

அக்கரைப் பச்சைக் கனவு!

இந்திய ஐ.டி துறை இளைஞர்களையும் இளைஞிகளையும் ஒரு பெரும் பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டுள்ளது. அக்கரைப் பச்சையாக Green card என்னும் அந்த பச்சைக்கனவு அவர்களை வாஸ்கோடகாமாவின் கனவு மண்டலத்துக்குள் வசீகரித்து உறங்க விடாமல் செய்கிறது. கையில்…

கூடுதலாகப் பெய்யும் மழை: என்ன விளைவு?

மழைக்காலம் சில சமயங்களில் இதமாக இருக்கும். இப்போதோ கன மழையாய் மாறிப் பலரைத் தவிக்க விட்டிருக்கிறது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை மூலமாகத் தான் 48 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும். தற்போது ஒரே நாளில் 20 செ.மீ…

இயற்கை சீற்றங்களில் மரணம்; இழப்பீடு நிர்ணயிக்க உத்தரவு!

சென்னை பெரம்பூர் மற்றும் விருகம்பாக்கத்தில் மரம் சரிந்து விழுந்ததில் கடந்த 2013-ல் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநகராட்சியின் அலட்சியத்தால் நேர்ந்ததாக, 31 லட்சம் ரூபாய், 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி உறவினர்கள் வழக்குத்…

புனித் ராஜ்குமாரால் 15 நாட்களில் 6000 பேர் கண் தானம்!

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவர் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்திய வானிலை மையம் தகவல் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று (நவம்பர் - 16) ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம்…

இரவிலும் பிரேத பரிசோதனை; மத்திய அரசு அனுமதி!

விபத்துகளில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. சில அறிவியல்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி சூரிய…

பத்திரிகையாளர் குடும்ப நிதி; ரூ.5 லட்சமாக உயர்வு!

பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக் காலத்தில் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து குடும்ப நிதியுதவியாக 3 லட்சம் ரூபாய்…

அடர்ந்த காட்டுக்குள் கை தட்டுவது யார்?

“அடர்ந்த காட்டுக்குள்ளாக பிர்சா கைதட்டுகிறான். பிர்சாவின் கைதட்டலை மான்கள், யானைகள், காட்டெருமைகள் கூட புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் மனிதர்களுக்கு மட்டும் அது புரிவதே இல்லை...” - முண்டா பழங்குடியின பாடல் நமக்கு சொல்லப்பட்ட சுதந்திரப்…