Browsing Category

நாட்டு நடப்பு

புரட்சிக் குரலை எழுப்பிய புத்தர்!

இந்திய வரலாற்றில் தனிப்பட்ட ஆளுமையாக முதன்முதலில் வெளிப்படுபவர் புத்தர். புத்தரின் காலம் எது என்பதில் முரண்பாடுகள் இருந்தாலும் புத்தர் என்கிற சீர்திருத்தவாதி பூமியில் நடமாடி பிராமணியத்தின் மீதான தாக்குதலை முன்னெடுத்தார் என்பதில் மாற்றுக்…

நூற்றாண்டைத் தொட இருக்கும் கலைஞர் வாழ்வின் சில துளிகள்!

“இந்தக் கொடுமை செய்தால் ஏழைகள் என்ன செய்வோம்? இனிப் பொறுக்க மாட்டோம் ஈட்டியாய் வேலாய் மாறுவோம்” - இது கலைஞர் கருணாநிதியின் தந்தையான முத்துவேலர் எழுதிய பாடல் வரிகள். தனது தந்தையின் பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார் கலைஞர். *. சென்னை…

குழந்தைகளைப் பாதுகாப்பது நம் பொறுப்பு!

- சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடத்தல் என்றால் போதைப் பொருட்கள், தங்கம் என்று இருந்து வந்தது. இதில் ஆபத்துக்களும், தண்டனைகளும் அதிகம். ஆனால், தற்போது சத்தம் இல்லாமல் தனக்கென்று அடையாளம் இல்லாமல் குழந்தை கடத்தல் என்பது இப்போது…

சுகாதார அமைப்புத் தலைவராக டெட்ராஸ் மீண்டும் தேர்வு!

உலக சுகாதார அமைப்பின் தலைவராக, ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ராஸ் அதானோம் கேப்ரியாசிஸ் 2017ல் பதவியேற்றார். எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த இவர், உலக சுகாதார அமைப்பின் தலைவராக பதவியேற்ற முதல் ஆப்ரிக்க நாட்டவர்…

வாழ்வின் அர்த்தத்தைக் கொடுக்கும் உழைப்பு!

- ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனுபவ மொழிகள். வாழ்க்கை எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் செய்வதற்கும் சாதிப்பதற்கு ஏதேனும் ஒரு காரியம் இருக்கவே செய்யும். வாழ்க்கை வேடிக்கை ஆனதாக இல்லாமல் இருந்தால், துயரங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.…

8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போகிறதா?

சர்வதேச தொலைந்துபோன குழந்தைகள் தினம் (மே-25) இன்று அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழியில் காணாமல் போய்விட்டான்.…

மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பது எப்படி?

சமகால கல்விச் சிந்தனைகள்: 1 / கல்வியாளர் உமா ***** தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் ஏற்படும் பிரச்னைகளை கருணையுடன் அணுகி, அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் கல்வியாளர்களில் உமா மிக முக்கியமானவர். அரசுப் பள்ளி ஆசிரியராகப்…

காமராஜரைப் புகழ்ந்த கலைஞர்; மகிழ்ந்த அண்ணா!

“காமராஜரின் கட்சிப்பற்று எனக்கு அவரிடம் மதிப்பையும், பெரியாரின் ஓயாத உழைப்பு அவரிடம் மதிப்பையும், ராஜகோபாலாச்சாரியாரின் பேரறிவு அவரிடம் மதிப்பையும், ம.பொ.சி.யின் தியாகம் அவரிடம் மதிப்பையும் எனக்கு அளித்திருக்கிறது’’ என்று தம்பி கருணாநிதி…

ஒவ்வொரு நொடியிலும் வாழுங்கள்!

இளைஞன் ஒருவன் 'வாழ்க்கை வாழ்வது எப்படி' என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென் குருவைத் தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான். ஜென் குருவைச் சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான். ஆலமரத்துக்கு வந்ததும் அங்கு ஒரு…

ஹெல்மெட் அணியாத 2023 பேர் மீது வழக்கு!

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல்…