Browsing Category

நாட்டு நடப்பு

22வது முறையாக கிராண்ட் ஸ்லாமை குறி வைக்கும் நடால்!

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் தான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரபேல் நடால் (Rafael Nadal). இதுவரை 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால், 22-வது பட்டத்துக்காக நாளை பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் களம்…

ஜனநாயக சிலைகளை மறைத்த ஹாங்காங் மாணவர்கள்!

ஹாங்காங் சீனப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஜனநாயகத்தின் தெய்வச் சிலை கடந்த ஆண்டு அகற்றப்பட்டது. தியான்மென் சதுக்கப் படுகொலையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஹாங்காங் பல்கலைக்கழக மாணவர்கள் வளாகத்தைச் சுற்றியுள்ள ஜனநாயகத் தெய்வத்தின் சிறிய…

மாநிலங்களவைத் தேர்தல்: 41 பேர் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பா.ஜ.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்தது. இதனிகிடையே…

அரசியல் விளம்பரக் கம்பெனி!

க.பழனித்துரை தொழில் நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு உதவிட வந்ததுதான் விளம்பர நிறுவனங்கள். தொழில்நுட்பம் கூர்மையடைந்தபோது இதன் வீச்சு அதிகரித்து இன்று விளம்பரம் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்ற நிலைக்கு…

உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா!

 -அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 100-வது நாள் ஆகும். இந்த போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது. இதை ஒப்புக்கொண்ட அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி லக்சம்பார்க் நாடாளுமன்றத்தில்…

நாடு முழுவதும் செல்லும் கோவில்பட்டி கடலை மிட்டாய்!

கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

மாணவர்கள் செல்போன் பார்ப்பதைத் தடுப்பது எப்படி?

அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை…

கற்பித்தல் ஒன்றும் எந்திரச் செயலல்ல!

சமகால கல்விச் சிந்தனைகள்: 2  / உமா மகேஸ்வரி ஒரு செடி வளர்ந்து பூ பூத்து காய்கள் பழங்களைத் தரவேண்டுமானால், அதற்குரிய காலமும் சூழலும் மிக முக்கியம். காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் உடனே வளர்ந்து பூ பூத்துவிட வேண்டும் என்று கருதுவதும், சூழலையே…

உலக வில்வித்தை தரவரிசையில் இந்தியப் பெண்!

உலக வில்வித்தை தரவரிசையில் விஜயவாடாவைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை வெண்ணம் ஜோதி சுரேகா, உலகின் மூன்றாவது வில்வித்தை வீராங்கனையாக இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய வில்வித்தை வீராங்கனை என்ற பெருமையைப்…

120 முதியவர்களை விமானத்தில் பறக்க வைத்த ‘மனிதர்’!

தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்கவேண்டும் என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. இதுபற்றி முருக ஆனந்த் என்பவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவினாசி…