Browsing Category

நாட்டு நடப்பு

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழை!

மதச்சார்பின்மை என்று சொல்வது பிழையான கருத்து. மதநல்லிணக்கம் என்று தான் அழைக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது என்ன என்பதை அனைவரும் உணர வேண்டும். •திருக்கோவில்கள் ஆறுகால இந்து சமய பூஜைகள் நடக்கட்டும். •தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள்…

கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கொரோனா வைரஸ் காலத்தில் கல்வி நிறுவனங்கள் 'ஆன்லைன்'…

நடிகர் விவேக் பெயரில் சாலை!

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார். அதன்பின், சென்னையில் உள்ள…

பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் புகைப்படம்!

ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடந்த நண்பர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அக்கிராமத்தில் கயிற்றுக் கட்டில்கள் போட்டு கிராமிய பாணியில் விவசாயிகள் நடத்திய அத்திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது,…

ராணுவத் தலைமைத் தளபதியானார் மனோஜ் பாண்டே!

இந்திய ராணுவத்தின் 28 ஆவது தலைமை தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவனே இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், தற்போது ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருக்கும் மனோஜ் பாண்டே, 29 ஆவது ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய…

மே 1-ல் மக்களாட்சி மணம் வீசட்டும்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மே 1 உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கும் மக்களாட்சி மணம் இனிதே வீசட்டும் என கூறி வா​ழ்த்து தெரிவித்துள்ளார். ​இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள…

மோசமாக விளையாடும் விராட் கோலி, ரோகித் சர்மா!

- சவுரவ் கங்குலி கருத்து ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஐபிஎல்லின் வலிமையான அணியாக கருத்தப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின்…

9-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்பதில் உண்மை இல்லை!

- பள்ளிக் கல்வித்துறை விளக்கம் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறு என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள…

சாக்லெட்டால் பரவும் நோய்த் தொற்று!

- ஐரோப்பாவில் 150 குழந்தைகள் பாதிப்பு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லெட்கள் உலக அளவில் பிரசித்தம் பெற்றவை. இந்தியா உட்பட 113 நாடுகளுக்கு இந்த சாக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பெல்ஜியம் சாக்லேட்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு- மக்களுக்கு செய்யும் அநீதி!

பிரதமர் மோடி பேச்சு நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி…