Browsing Category

நாட்டு நடப்பு

அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளின் பட்டியல்!

- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  அதிமுக தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமனம். அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேர் நியமனம். இதுகுறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க.…

உலகின் டாப் 50 இடங்கள் பட்டியலில் கேரளா!

அமெரிக்க பத்திரிகையான டைம், உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறப்பான 50 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றாகக் கேரளமும் இடம்பெற்றுள்ளது. 'உலகின் சிறந்த இடங்கள்' பட்டியலில் கேரளா, சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக ஒன்பதாவது இடத்தைப்…

ராஜபக்சேக்கள் என்னும் அரசியல் வியாபாரிகள்!

ஒரு இனத்தை அழித்து, யுத்த வெற்றியை வைத்து, இனவாதத்தை கக்கி, குடும்ப ஆட்சியை ஏற்படுத்த பார்த்த யுகம் இன்றுடன் முற்றுப்புள்ளிக்கு வருகிறது. தப்பி ஓட முடியல. பொது வாழ்வில் எதுவும் நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா. இவர்களின் நிலை அன்று…

எடப்பாடியின் பேச்சு எதைக் காட்டுகிறது?

எந்தத் தேர்தலும் நெருங்காத நிலையில் இந்தச் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு தூரத்திற்கு ஆட்களை வளைத்துப் போட்டு, நீதிமன்றத்திற்குப் போய்ப் பொதுக்குழுவை இரு தடவைகள் கூட்டியிருக்கிறார்? -அந்த அளவுக்கு அவருக்கு என்ன நெருக்கடிகள்…

குன்னூரில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி!

சமவெளிப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக சாலை ஓரங்களில் அதிகளவில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் பலாப்பழ சீசன் உள்ளதால் காட்டு யானைகள் உணவைத் தேடி குன்னூர் சுற்று வட்டாரப்…

கொரோனா: யாரைப் பாதிக்கிறது? யாரை செழுமைப்படுத்துகிறது?

மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா. முதலில் கொரோனா உருவானதாகச் சொல்லப்பட்ட சீனாவிலும், இதர உலக நாடுகளிலும் மறுபடியும் பரவத்தொடங்கியிருக்கிறது கொரோனா. பொதுமுடக்கத்தை அறிவிக்கத் தயாராக இருக்கின்றன பல நாடுகள். இந்தியாவிலும் சில…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான கட்டணம் நிர்ணயம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.8,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெற…

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய…

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய சாதனை!

இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம்…

பாகிஸ்தான் கனமழையால் 150 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. நேற்று மட்டும் 68 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் 11 பேரும்,…