Browsing Category
நாட்டு நடப்பு
பெண்ணின் வயிற்றுக்குள் 12 ஆண்டுகளாக இருந்த கத்திரிக்கோல்!
ரூ.10 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமைகள் ஆணையம்
திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.…
காங்கிரஸ் போராட்டம்: பிரியங்கா, ராகுல் கைது!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தொடர்ந்து…
வெப்ப அலைக்கு பெயர் சூட்டத் தொடங்கும் ஐரோப்பிய நாடுகள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்கள் சந்தித்த சோதனைகள் பல. கொரோனாவில் இருந்து ஆரம்பித்து இப்பொழுது குரங்கு அம்மை நோய் வரை பல அச்சுறுத்தல்கள் மனித குலத்தை வாட்டிய வண்ணம் உள்ளன.
இதற்கு இடையில் காலநிலை மாற்றம் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக…
எனக்காக காது தோட்டை அடமானம் வைத்த அக்கா!
- தொல்.திருமாவளவன் உருக்கம்
*
அரியலூர் மாவட்டத்திலிருக்கிற சின்ன கிராமம் அங்கனூர். மழை பெய்தால் தனித்தீவாகிவிடும் அந்தக் கிராமம்.
கரும்புச் சருகுக் கூரை போட்ட சிறு குடிசை வீடு. எட்டாவது வரை படித்த ராமசாமிக்கு விவசாயக் கூலிவேலை. இரண்டு…
விரைவில் தமிழில் பேச ஆர்வம்!
செய்தி :
“விரைவில் சரளமாகத் தமிழில் பேசுவேன்”- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
*
கோவிந்து கேள்வி :
தமிழ்நாட்டுக்கு ஆளுநரா வர்ற பலரும் ரெகுலராக சொல்ற வசனம் தாங்க இது. தமிழில் பேசுறது நல்லது தான். அதே சமயம் தமிழ் உணர்வையும்,…
ஆன்லைன் ரம்மி: எப்போ தான் தடை பண்ணுவீங்க?
செய்தி :
ஆன் லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் இழந்த பட்டதாரி தற்கொலை : கூடுதலாக இழந்த இன்னொருவர் மாயம்!
கோவிந்து கேள்வி :
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுப் பலர் தற்கொலை செஞ்சிக்குறாங்கன்னு தான் போன ஆட்சியிலேயே அதைத் தடை செய்யணும்னு…
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியது.
பதவிக் காலத்தை நிறைவு செய்யும் தலைமை…
நினைவுச் சின்னங்களைப் பார்வையிட இலவச அனுமதி!
75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா…
ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல்!
தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா-2022 கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று…
நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என்னென்ன..?
நமது நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி 50 லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகள் தேங்கியுள்ளன! பாட்டன் போட்ட வழக்கை பேரன் நடத்தும் நிலைமைகள்! வழக்கிற்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்! ஏன் வழக்குகள் தேங்கின்றன? நீதித் துறைக்குள் நிலவும்…