Browsing Category
நாட்டு நடப்பு
சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லையே ஏன்?
- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
2006ம் ஆண்டில் துணை நடிகையாக இருந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத், உள்ளிட்ட 4 பேருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை…
எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம் உள்ளது?
- தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுபாஷ் சந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “பள்ளி பருவத்தில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தவும்,…
வாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்த காமன்வெல்த்!
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த…
வேலைவாய்ப்புப் பதிவு முறைகேடுகளை தடுக்க!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பத்தாம் வகுப்பு முடித்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற தகுதியை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு…
கும்பகோணம் பார்வதி சிலை அமெரிக்காவுக்குப் போனது எப்படி?
கும்பகோணத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி சிலை ஒன்று காணாமல் போயிருக்கிறது. பல இடலங்களிலும் வழக்கம் போலத் தேடியிருக்கிறார்கள்.
இப்போது அதே பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.…
நேர்மையாகத் தோண்டினால் புத்தர் சிலைகள் கிடைக்கும்!
செய்தி:
தமிழகத்தில் கோவில் ஒன்றில் புத்தர் சிலை இருந்ததை உறுதி செய்திருக்கிறது தொல்லியல் துறை. இதையடுத்து “நாடு முழுவதும் நேர்மையாக அகழாய்வு நடத்தினால் புத்தர் சிலைகள் கிடைக்கும்” என்று சொல்லியிருக்கிறார் டெல்லி மாநில சமூகநலத்துறை…
காமன்வெல்த்: பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து!
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்து அசத்தியது.
பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து…
இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம்!
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.
இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக…
அறிவியலைக் கற்றுணர தமிழ் வழிக்கல்வி தடையாகாது!
காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருப்பவர் ந.கலைச்செல்வி. லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் இவர் பல பங்களிப்புகளை அளித்துள்ளார்.
சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர்…
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்கம் கண்டுபிடிப்பு!
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசர்கள் உபயோகித்த பொருட்கள், இடங்கள், தடையங்களை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்த செப்பு…