Browsing Category
நாட்டு நடப்பு
குடும்பமா? கிரிக்கெட்டா? – ட்ரெண்ட் போல்ட் எடுத்த அதிரடி முடிவு
ஒரு மனிதன் எவ்வளவு உழைத்தாலும் எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் தன் வாழ்க்கையில் தன் குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்கி தான் ஆக வேண்டும்.
ஒரு நாட்டிற்கு பிரதமராக இருந்தாலும் சரி மொத்த உலகிற்கே பிரதமராக ஆனாலும் சரி தனது குடும்பத்திற்கு செய்ய…
சுதந்திரம் – 75: சொர்ணம்மாள் செய்த தியாகம்!
-மணா
இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன.
இந்தச் சமயத்தில் இந்த நாட்டு விடுதலைக்காக உண்மையாகவே பாடுபட்டவர்களையும் இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டியதிருக்கிறது.
இந்திய…
துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ஜக்தீப் தங்கர்!
வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது.
அதில், பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து,…
முதலாளித்துவம் தான் சமூக வளர்ச்சியா?
நமது சமூகம் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி அடைய எல்லா முயற்சிகளையும் மாநில அரசுகளும், மத்திய அரசும் எடுத்து வருகின்றன.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும்…
போதைப் பொருட்களைத் தடுப்பதில் சர்வாதிகாரம் தேவை!
மக்கள் மனதின் குரல்:
தமிழ்நாடு காவல்துறையைப் பற்றிப் பெருமிதமான பக்கங்களும் இருக்கின்றன. வருத்தம் தரத்தக்க பக்கங்களும் இருக்கின்றன.
சமீபத்தில் தமிழகக் காவல்துறை பற்றிய விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக சென்னையில் அ.தி.மு.க…
சென்னையில் 10-ல் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை!
- ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
சென்னையில் பள்ளி மாணவிகளில் 10 பேரில் ஒருவர் பாலியல் தொல்லையை அனுபவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவிகள் எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி சென்னை மருத்துவக்…
தோனி சிறந்த விக்கெட் கீப்பரா, இல்லையா?
முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்து
தோனி… தோனி… என்னும் ரசிகர்களின் அதிரடி ஆரவாரத்தை கேட்காதவர்கள் அதிகம் பெயர் இருக்க முடியாது. கால்பந்து வீரராக ஆக வேண்டும் என்று நினைத்து கிரிக்கெட் உலகத்தையே ஆண்ட தலைசிறந்த வீரர் மகேந்திர சிங் தோனி.…
கோலாகலமாக நிறைவடைந்த செஸ் ஒலிம்பியாட் விழா!
கடந்த 12 நாட்களாக சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
தமிழக…
ஊராட்சிகள் தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்!
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்றும், மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்றும்,…
ஆபத்தை உணராமல் அழகை ரசிக்கும் மக்கள்!
ஐஸ்லாந்து தலைநகரான ரேக்ஜவிக்கிளிலிருந்து 32கி.மீ. தொலைவில் உள்ளது பக்ராடால்ஸ்பியால் எரிமலை.
அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3ம் தேதி எரிமலை வெடிக்கத் தொடங்கியது.
அடுத்தடுத்த நாட்களில்…