Browsing Category

நாட்டு நடப்பு

நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி?

- நீதிபதி கேள்வி மதுரை, கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர்…

முடிவுக்கு வரும் கொரோனா பாதிப்பு!

- உலக சுகாதார அமைப்பு தகவல் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து…

கோவையில் தந்தை பெரியார் உணவகம் மீது தாக்குதல்!

- இந்து முன்னணியினர் 6 பேர் கைது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதி கண்ணார்பாளையம் என்னுமிடத்தில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டலைத் திறக்க திட்டமிட்டு இருந்தார்.  அதற்கான பணிகளில்…

குழந்தைகளின் பசியைப் போக்க எந்தத் தியாகமும் செய்யத் தயார்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, மதுரை நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின்…

சமூகநீதியை நடைமுறைப்படுத்துவோம்!

நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியை தமிழக அரசு பெற்றுத் தரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளிம்பு நிலையில் - அடிப்படை உரிமைகள்…

புதிய நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர்!

தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அவர் திறந்து வைத்தார். தற்போது இறுதிக்…

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் 384 மருந்துகள்!

2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.…

தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

தேர்தல் ஆணையம் அதிரடி நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவைத்…

வன்முறையில் முடிந்த பாஜகவின் போராட்டம்!

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்திருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி வந்தனர். பிற இடங்களில் இருந்து முற்றுகை…

600 ரூபாய் பல்பை 4500 ரூபாய்க்கு வாங்கியதால் அரசுக்கு இழப்பு!

அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடு உள்பட 39 இடங்களில் சோதனை நடைபெற்றது. முதற்கட்ட விசாரணையில், அதிமுக…