Browsing Category

நாட்டு நடப்பு

நடிகர் சூரி ஹோட்டலில் சோதனை!

செய்தி:  மதுரையில் உள்ள நடிகர் சூரிக்குச் சொந்தமான ஹோட்டலில் வணிகவரித் துறையினர் சோதனை. கோவிந்து கேள்வி: சாதாரண ஹோட்டல்ல புரோட்டா சாப்பிட்டுக்கிட்டிருந்தப்போ எல்லாம் நம்மளைக் கண்டுக்கலை. நம்மளே ஓட்டலை வைச்சு நடத்திக்கிட்டிருந்தா மட்டும்…

தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை!

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில்,…

புரட்டாசியில் அசைவம் ஏன் தவிர்க்க வேண்டும்?

புரட்டாசி மாதம் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதற்கான காரணமாக ஆன்மீகத்தை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் உண்மை என்ன? ஏன் சாப்பிட கூடாது? என்பதை விரிவாக பார்க்கலாம். உண்மையில் அறிவியல் கூறும் காரணம் என்ன? பொதுவாக புரட்டாசி மாதம்…

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துக!

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக…

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

நிரந்தரத் தீர்வு காண தமிழக மீனவர்கள் கோரிக்கை. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம்…

திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்!

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு…

பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஆன்லைனில் ஏலம்!  

பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள், மாநாடுகளில் அவருக்கு பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பிரதமருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பரிசுப் பொருட்களை…

பெரியார் என்பவர் ஒரு சிலை அல்ல, அவர் ஒரு தத்துவம்!

திருச்சி காஜாமாலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சந்திப்பு விழா, தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா, சங்கத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற…

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!

துரை.ரவிக்குமார் எம்.பி கோரிக்கை மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர்…

பாஞ்சாங்குளம்; இன்னும் நீடிக்கும் தீண்டாமை அவலம்!

நவீனத் தொழில்நுட்பமும், சமூகச் சூழலும் மாறியிருக்கிற இன்றைய நிலையில் ‘’இப்படியா?” என்று கேட்க வைத்திருக்கிறது பாஞ்சாங்குளத்தில் நடந்திருக்கும் நிகழ்வு. தீண்டாமை இன்னும் எவ்வளவு அடர்த்தியான அழுக்கைப்போல ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதை…