Browsing Category
நாட்டு நடப்பு
ஜனநாயக வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு!
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஊடகத்துறை சார்பில் மாணவிகளுக்கான சிறப்புப் பயிலரங்கமாக நடைபெற்ற சொற்பொழிவில் வழக்கறிஞரும், கதை சொல்லி…
உயர் வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!
மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அது அமல்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள்…
இந்தியாவையே அதிர வைக்கும் போதைப் பொருள் புழக்கம்!
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே போதைப் பொருட்கள் பயன்பாடு என்பது அண்மைக் காலத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
சென்ற அதிமுக ஆட்சியில் குட்கா வினியோகம் அதிக அளவில் நடந்து அதற்கு சம்பந்தமான ஒரு வழக்கும் பதிவு பண்ணப்பட்டு அமைச்சர்கள்,…
சீட் பெல்ட் எச்சரிக்கை; வரைவு விதிகள் வெளியீடு!
;
- மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால்தான் உயிரிழக்க நேரிட்டது என!-->!-->…
ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
கேன்டர்பரியில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதோடு 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து புதிய சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
இதன்படி, இந்த இலக்கை விரைவாக…
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு!
அமைச்சர்கள் தலைமையில் குழு அமைப்பு
தமிழகத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3 அமைச்சர்கள் தலைமையில், 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த…
இரண்டு மடங்காக ஆகப்போடும் இந்திய கோடீஸ்வரர்கள்!
செய்தி : “2026-க்குள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.” - ஆய்வில் வெளிவந்த தகவல்.
கோவிந்து கேள்வி: 2026-க்குள் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்னு சொல்லியிருக்கீங்க... இதுக்கு கொஞ்சம் பேர்…
ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
டெர்பியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
இதனால் முதல்முறையாக டி20 தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 3-வது இடத்தில்…
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!
பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர்…
‘அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?
செப்டம்பர் 21 - உலக அமைதி தினம்
அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது.
ஒரு தனிமனிதரின் வாழ்வு…