Browsing Category
நாட்டு நடப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை!
- தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து தற்போது அந்த இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…
பரந்தூரில் ஏன் புதிய விமான நிலையம் தேவை?
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தால் விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதி கிராமத்து மக்கள், தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் தொழில், பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி…
ஆதிச்சநல்லூரில் அமையவுள்ள அருங்காட்சியகம்!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து அதற்கான பணிகள்…
அனைத்துத் துறைகளிலும் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள்
கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல…
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுக!
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை, வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள்…
எம்ஜிஆர் சிலை சேதம்: தொண்டர்கள் போராட்டம்!
சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 117-வது வார்டில் உள்ள எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
இந்த சிலை கடந்த 2006-ம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு…
தமிழகத்தில் மீட்கப்பட்ட 20 பாரம்பரிய நெல் ரகங்கள்!
ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்,
ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைவித்து வந்த தங்கள் பாரம்பரிய நெல்விதைகளை கலப்பின ஒற்றைப்பயிர் சாகுபடியால்…
‘நச்சு’ அரசியல் சக்திகளைத் தவிர்ப்போம்!
-முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்.
அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,…
ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை?
- தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்து துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை…
பொது அமைதியைக் குலைத்தால் பாதுகாப்புச் சட்டம் பாயும்!
- டி.ஜி.பி. எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத வகையில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள்…