Browsing Category
நாட்டு நடப்பு
மதம் பற்றிய ஆளுநரின் கருத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை!
- சபாநாயகர் அப்பாவு
நாட்டில் சிறப்பாக செயல்படும் சட்டமன்றங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. அதற்காக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் டெல்லி, பீகார், அசாம்,…
10 மாவட்டங்களில் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல்…
74 நாட்களில் 10,000 வழக்குகளுக்குத் தீர்வு!
- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வுபெறுகிறார். இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் உபசார விழா நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பை, மூத்த…
சிறந்த வீரராக விராட் கோஹ்லி தேர்வு!
- ஐ.சி.சி., அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-3' வீரர்,…
சென்னையில் 40 நிமிடங்கள் சந்திர கிரகணம் தெரியும்!
- பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்
வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர்…
நிலவின் மறுபக்கத்திற்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோ!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய…
டி20: ஒரே ஆண்டில் 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன.
நேற்று நடந்த சூப்பர் லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் ஆடிய…
மாணவியைக் கொன்ற சதீஷ் மீது பாய்ந்தது குண்டாஸ்!
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீசை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை…
3 வயதுக்குள் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த தூத்துக்குடி சிறுமி!
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், பவதாரணி தம்பதிகளின் இரண்டரை வயது பெண் குழந்தை தியாஷிகாவுக்கு, அவரது பெற்றோர், கடந்த இரண்டு மாதங்களாக உலக நாடுகளின் கொடிகளை நாட்டின் பெயருடன் பெற்றோர் கற்றுக் கொடுத்துள்ளனர்.…
தொடர் தோல்வியால் கேப்டன் பதவியைத் துறந்த நபி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
இதுவரை உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.…