Browsing Category

நாட்டு நடப்பு

முருகன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது!

வ.கெளதமன் கோரிக்கை. நீண்ட ஆண்டுகளாக சிறையில் கழித்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தமிழக வீரர்களுக்கு அர்ஜூனா விருது!

தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது,…

ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இடஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில்…

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்!

- குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அறிவுறுத்தல் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள்…

708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்!

தமிழக அரசு அரசாணை! தமிழகத்தில் 708 புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமங்களை போல, நகர்ப்புறத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தரமான…

ரியாத் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப் போட்டி!

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது. கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு. இந்த ரியாத்…

இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த அவர்களை 2 மீன்பிடி படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களை காக்கிநாடா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.…

பயிர்களைக் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்!

- தமிழக அரசு வேண்டுகோள் பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…

போர் விதிகளைப் பின்பற்றாத ரஷ்யா மீது நடவடிக்கை!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய…

இந்தியாவை அச்சுறுத்தினால் தக்க பதிலடி தரப்படும்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு தக்க பதில் தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் போர் வீரர் பிரித்விராஜ்…