Browsing Category

நாட்டு நடப்பு

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு; வாக்குறுதி என்னவானது?

காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி! இளைஞா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியிருப்பது பிரதமா் மோடியின் தோ்தல் நாடகம் என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சித்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

தமிழகத்தில் பயிர்க் காப்பீடு செய்தோர் 9 லட்சம் பேர்!

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுக்கானக் கடைசி தேதியை…

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு மற்றும் அதனை…

இறுதி யாத்திரைக்கு ‘கம்பெனி’ கியாரண்டி!

பிறப்பு முதல் வாழ்வின் அத்தனை நிலைகளிலும் கொண்டாட்டத்தை விரும்புபவன் மனிதன். ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு வகை. அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களே நடத்தியது மலையேறி, ஒவ்வொன்றுக்கும் நிறுவனங்களின் உதவியை நாடும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில்,…

6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் சீராய்வு மனு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக 41 பேரை சி.பி.ஐ. கைது செய்திருந்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தென்மேற்கு…

டெங்கு காய்ச்சலைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும்!

- தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. பெரும்பாலும் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்நோய் போன்ற நோய்களும் பரவி…

பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும்!

-முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பட்டங்களைப் பெறுபவர்கள், பாடங்களைக் கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும்…

இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவுவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்!

கெய்ரோ, பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் ஐக்கிய நாடு  பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில்…

ஏ.டி.பி. பைனல்ஸ்: ஜோகோவிச் சாம்பியன்!

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் 'ஏ.டி.பி. பைனல்ஸ்' எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர்…