Browsing Category
நாட்டு நடப்பு
முதல்வர் வழங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகள்!
சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அப்போது இசையில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.…
ஆன்லைன் சூதாட்டம் எப்போது முடிவுக்கு வரும்?
விசித்திரமாகத் தான் இருக்கிறது.
ஒரு கிராமத்திலோ அல்லது நகர்ப்புறத்திலோ நான்கு பேர் உட்கார்ந்நு சூதாடினால் அவர்களை விரட்டிப் பிடித்து குற்றவாளிகள் என்கிற அடைமொழியைக் கொடுத்து சிறையிலும் அடைக்கிறது காவல் துறை.
அதே சமயம் சில காஸ்ட்லியான…
பெண்களை பாலின ரீதியாக பாகுபடுத்தக் கூடாது!
விசிக எம்.பி, ரவிக்குமார் கோரிக்கை
ராணுவத்தில் பெண்களை பாலின ரீதியாக பாகுபடுத்தக்கூடாது என்றும், அவர்களைத் தாக்குதல் பிரிவிலும் சேர்க்க வேண்டும் என்றும் மக்களவையில் விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான…
ரஃபேலால் இன்னும் வலுவடைந்த இந்திய ராணுவம்!
பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய 2016 ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி முதல்கட்டமாக கடந்த 2020 ஜூலை மாதம் முதல் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன.…
லஞ்சப் புகார்: சாட்சி இல்லை என்றாலும் தண்டனை உண்டு!
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு ஊழியர் ஒருவரை லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், தண்டிக்க முடியுமா? என்றும்,…
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, நடைபெற்றுவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி…
இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் ராணுவம்!
இந்திய ராணுவத்தால் ஒருபோதும் மறக்கமுடியாத நாள் டிசம்பர் 16.
இந்தியாவின் ஜென்ம வைரியாகக் கருதப்படும் பாகிஸ்தானை போரில் தோற்கடித்து, அந்நாட்டுப் படைகளை இந்திய ராணுவத்திடம் சரணடையச் செய்த நாள் இது என்பதால் நம் ராணுவ வீரர்கள் இந்நாளை வெற்றித்…
சாலை மாற்றங்கள் பற்றி முன்பே சொல்லக் கூடாதா?
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
சென்னையில் தற்போது இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் தவித்துப் போகிறார்கள். சாலைகள் அந்த அளவுக்கு மேடு, பள்ளத்துடனும், சரளைக் கற்களுடனும் காட்சி அளிக்கின்றன.
அண்மையில் இங்கு பெய்த கன மழை சாலைகளின் இந்தச்…
தமிழகத்தில் 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழத்தில் வரும் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், “தமிழகம், புதுச்சேரியில்…
உக்ரைன் மக்களிடம் அமைதி நிலவச் செய்வோம்!
- போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப்…