Browsing Category

நாட்டு நடப்பு

இதழ்கள் மூலமான தமிழ்க் கொலைகளைத் தடுத்திடுக!

தமிழ்நாடு அரசுக்கு தமிழறிஞர்கள் கோரிக்கை இதழ்கள் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்துவதால் தமிழ்க் காப்புப்பணியில் ஈடுபட்டுப் பிற மொழிக்கலப்பிற்கு இடங்கொடாது இதழ்கள் நடத்த வேண்டும். “தமிழே எழுதுக! தமிழையே நாடுக!” என 1915 இலேயே தாம் நடத்திய…

பகை மறந்த பரம எதிரிகள்!

திரிபுராவில் திருப்பம்! ‘தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்வது சாத்தியமா?’ பித்துக்குளித் தனமான கேள்விதான். ஆனால், அப்படி ஒரு கட்டாயத்தை காலம் உருவாக்கினால், சாத்தியம் என்பதை இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. ரொம்ப…

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா வெற்றி!

ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று இந்திய அணி (டி பிரிவு) தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. ஷாம்சர்…

சென்னையில் 3 நாட்களில் 235 டன் குப்பைகள் அகற்றம்!

கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்று இருந்தனர். நீச்சல் குளம் அருகே குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. காணும் பொங்கல் விழா…

150 நாட்கள் மாரத்தான் ஓடி உலக சாதனை படைத்த வீராங்கனை!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு…

பொங்கல் நாட்களில் மெட்ரோ ரெயிலில் 6.71 லட்சம் பேர் பயணம்!

- மெட்ரோ ரெயில் நிர்வாகம் சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையையொட்டி 13-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66…

பா.ஜ.க நன்கொடையாகப் பெற்ற தொகை ரூ.1,917 கோடி!

- தேர்தல் ஆணையம் தகவல் கடந்த 2021-22-ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க. மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில்…

ராகுல் ஒற்றுமை யாத்திரையை தொடங்கியதன் பின்னணி?

காங்கிரஸ் கட்சிச் சார்பில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையானது கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனை அக்கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்தி…

ஜல்லிக்கட்டால் ஏற்பட்ட உயிரிழப்பு 5-ஆக உயர்வு!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர், அதே மாவட்டத்தில் உள்ள வடசேரி பள்ளப்படியை சேர்ந்தவர். ஆர்.டி.மலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு…

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை…