Browsing Category
அரிய புகைப்படங்கள்
ஆடு சாகசம் காட்டிக் கிடைத்த வெற்றி!
அருமை நிழல் :
ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான தேவர் பிலிம்ஸின் ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் வசூலில் பெரும் வெற்றியைப் பெற்ற படம்.
சர்வ சாதாரணமாக கோவிலில் ஈரத்தோடு தலைகுனிந்து வெட்டப்பட்டுக் கறியாகும் ஆடு, இப்படியெல்லாம்…
திருமணக் கோலத்தில் ஜெய்சங்கர்!
அருமை நிழல்:
*
பரபரப்பாக தமிழ்த் திரையுலகில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கீதாவுடன் திருமணம் நடந்த ஆண்டு 1967. திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதமாக அவர்கள் சென்ற இடம் திருப்பதி.
மக்கள் திலகத்திற்கும் மாவீரனுக்கும் நெருக்கமானவர்!
அருமை நிழல்:
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன் பாசம் காட்டிய மற்றொருவர் மாவீரன் பிரபாகரன். எம்.ஜி.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருந்தவரும் இவர் தான்.
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரிக்கிறேன்!
உலக பாலியல் தின விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு
உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு பிரச்சார மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான…
கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!
அருமை நிழல்:
*
பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன்.
சென்னைக்கு வந்த பிறகு பரதம்…
குருவுடன் கலகலப்பான தருணம்!
அருமை நிழல்:
கமல், ரஜனி மட்டுமல்ல, நடிகர் பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரால் குருவாக மதிக்கப்பட்டவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். பிரதாப் போத்தன் ஒரு காட்சியை நடித்து விவரிக்க அமரக்களமாகச் சிரிக்கிறார்கள் கே.பாலசந்தரும், கமலும்!
நடிகர் திலகத்திற்கு விளக்கும் பாரதிராஜா!
அருமை நிழல்:
சிவாஜி வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி, ஆனால் அதே கம்பீரத்துடன் நடித்த படம் ‘முதல் மரியாதை’.
அதில் சிவாஜிக்கும், ராதாவுக்கும் நடிக்கப் போகும் காட்சியை விளக்குகிறார் இயக்குநர் பாரதிராஜா.
நடிகர் திலகத்தின் ‘பாச மலர்கள்’!
அருமை நிழல்:
பாகப் பிரிவினை, பாலும் பழமும், படகோட்டி, பணத்தோட்டம் என்று பல முக்கியமான படங்களைத் தயாரித்தவரான ஜி.என்.வேலுமணி, 'பீம் பாய்' என்று சிவாஜியால் செல்லமாக அழைக்கப்பட்ட இயக்குநர் பீம்சிங் ஆகியோருடன் அன்பின் பாசத்தோடு நடிகர் திலகம்…
நட்புணர்வுக்கு அடையாளம்!
அருமை நிழல்:
பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்.
பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை…
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிரதமர்!
அருமை நிழல்:
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த சமயம், 1957 - ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
தகவல்: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்