Browsing Category
சினிமா
திருமணக் கோலத்தில் ஜெய்சங்கர்!
அருமை நிழல்:
*
பரபரப்பாக தமிழ்த் திரையுலகில் ஜெய்சங்கர் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கீதாவுடன் திருமணம் நடந்த ஆண்டு 1967. திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதமாக அவர்கள் சென்ற இடம் திருப்பதி.
அன்பு காட்டுவதில் அஜித்தை மிஞ்ச ஆள் இல்லை!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 11
தனக்கு ஒரு உதவி செய்தவர்களுக்கு மீண்டும் பதில் உதவி செய்வதற்கான நேரம் அமைந்தால் தயங்காமல் உதவுவது அஜித் குணம். அதே போல தனக்கு ஒருவருடன் மனத்தாங்கல் ஏற்பட்டால், அவர்களை புண்படுத்தமாட்டார்.…
கொலைவெறியைத் தணிக்கும் ரவுத்திரம்!
‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ விமர்சனம்
ரவுத்திரம் என்பது காட்டுத் தீ போன்றது; ஒருமுறை பற்றினால் முழுதாய் எரித்தபிறகே தணியும்.
அப்படியொரு வேட்கை பிறந்தபிறகு, அதனைத் தணிக்க தனது ரவுத்திரத்தின் ஒரு துளியையே கருவியாகப் பயன்படுத்த முயலும் ஒரு…
மன அழுத்தத்தைப் போக்கும் மாமருந்து ‘வடிவேலு’!
- வைகைப்புயலின் பிறந்தநாளுக்கு கடல்போல் குவியும் வாழ்த்து
தமிழர்கள் உள்ளத்தில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு. எந்த மனநிலையில் இருந்தாலும் வடிவேலுவின் காமெடியை பார்த்துவிட்டால் போது உடனே சிரித்து…
கணம் – நிகழ்காலத்தின் முக்கியத்துவம் சொல்லும்!
எந்த வாழ்க்கையை நரகம் என்று நினைக்கிறோமோ அதையே சொர்க்கம் என்று உணர்வதற்கு நிறைய அனுபவங்களைக் கடந்து வர வேண்டும்.
உண்மையைச் சொன்னால், ஒரு படத்தின் தொடக்கமும் முடிவுக்கும் இடையிலான திரைக்கதையில் அப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்திருந்தால் அது…
பிரிட்டிஷ் மகாராணி துவக்கி வைத்த ‘மருதநாயகம்’!
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கனவுப் படம் ‘மருத நாயகம்.’
அந்தப் படத்தின் துவக்க விழா நடந்தது 1997-ல். சிறப்பு விருந்தினர்களாகச்
சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள்.
சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் மகாராணி 2 ம் எலிசாபெத் கலந்து…
ஹீரோவுடன் நெருக்கமாக நடித்தது ஏன்?
ஜீவி பட நாயகி அஸ்வினி விளக்கம்
2019-ல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ஜீவி. வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார்.
தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும்…
மக்கள் திலகத்திற்கும் மாவீரனுக்கும் நெருக்கமானவர்!
அருமை நிழல்:
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன் பாசம் காட்டிய மற்றொருவர் மாவீரன் பிரபாகரன். எம்.ஜி.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருந்தவரும் இவர் தான்.
பழங்குடி பெண்ணாக நடிக்கும் சாய்பல்லவி!
சாய் பல்லவிக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கார்கி படம் ரசிகர்கள் கவனத்தை பெற்றது. சாய்பல்லவி நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன.
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம்…
முகமது குட்டி – மம்முட்டி ஆனது எப்படி?
- மொழிப்பெயா்ப்பாளா் கே.வி.ஷைலஜா.
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் கே.வி.ஜெயஸ்ரீ.
மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என மொழி பெயர்த்துள்ளார் ஜெயஸ்ரீ.
கே.வி.ஜெயஸ்ரீயின்…