Browsing Category

சினி நியூஸ்

எஸ்.பி.பியுடன் ஜென்ஸி பாடிய முதல் பாடல்!

சில பாடல்கள் மனதை விட்டு எப்போதும் நீங்காது. அது உடலில் ஓர் உறுப்புப் போல, உடன் வந்துகொண்டே இருக்கும். உள்ளுக்குள்ளிருந்து பாடிக்கொண்டே இருக்கும். நம்மை அறியாமலேயே ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி பல பாடல்களை பலர் வரிசைக் கட்டி…

தமிழ் சினிமாவின் முதல் முத்தக் காட்சி!

சினிமாவில், இப்போது காதல் காட்சிகளை இஷ்டத்துக்கு எடுக்கிறார்கள். மலரினும் மெல்லிய காதலை, வன்முறை காதலாகக் காட்டத் தொடங்கி வருடங்களாகி விட்டது. படுக்கையறைக் காட்சிகள் கூட இன்னும் அதிக நெருக்கத்துக்குச் சென்றுவிட்டன. லிப்-லாக் காட்சிகள் சர்வ…

ஜெயலலிதாவின் நடிப்பு ‘ஏ’ ஒன்!

இயக்குநர் ஸ்ரீதரின் ’வெண்ணிற ஆடை’ (09-05-1965)  பட விமர்சனம் * மனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு…

ஒரு நடிகனுக்கு வேறு என்ன வெகுமானம் வேண்டும்?

03.12.2021    3 : 30 P.M - நெகிழ்ந்த நடிகர் நாசர் “தேவர்மகன் படப்பிடிப்பு அவுட்டோரில் நடந்தது. பஞ்சாயத்தில் சிவாஜி சாரை நான் கடுமையாக திட்டும் காட்சி படமாக்க ஆயத்தமானார்கள். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்! நான் முகத்தை நேருக்கு நேர் பார்க்க…

நினைவில் நிற்கும் புனைவு!

அருமை நிழல்: * 1965-ம் ஆண்டு ஜூலை 9-அன்று வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு அமோக வரவேற்பு. அருமையான பாடல்கள், கூரான வசனங்கள், வித்தியாசமான லொகேஷன், இயல்பான நடிப்பு என்று அழகிய கனவைப் போலிருந்தது அந்த வண்ணமயமான படம். படத்தைத்…

ரஜினியின் தோல்விப் படங்கள்: ஓர் அலசல்!

‘அண்ணாத்த’ படத்தின் தோல்வி கோடம்பாக்கத்தைத் திகைக்க வைத்துள்ளது. அஜித்தை வைத்து தொடர்ச்சியாக 3 வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவா, ரஜினியை வைத்து - பெரிய பேனரில், பெரிய நடிகர்களைக் கொண்டு உருவாக்கிய இந்தப் படம் தோல்வி அடைந்திருப்பது ரஜினியையே…

கோல்டன் குளோப் விருதுக்கு ‘ஜெய்பீம்’ தேர்வு!

சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ராஜ்கண்ணு என்பவரைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் தயாராகி இருந்தது. இதில் சூர்யா…

பாட்டு ஒன்று தான்: இடம் பெற்ற படம் தான் வேறு!

"இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா? இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா?” - 1964 ஆம் ஆண்டு வெளிவந்த 'பணக்காரக் குடும்பம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பலருக்குத் தெரிந்திருக்கலாம். டி.எம்.சௌந்தர ராஜனும்,…

கடைசி பென்ச் மாணவன் அஜித்!

அது 1971, மே 1, சனிக்கிழமை. கோடை வெயிலில் சற்றுக் கூடுதலாகவே தகித்துக் கொண்டிருந்தது ஹைதராபாத். அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் திருமதி. மோகினி. வாசலில் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார் அவரது கணவர்…

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சர்வதேச விருது!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது, பாஃப்டா…