Browsing Category
இசை, நாட்டியம், ஓவியம்
157 நாட்கள் + 95 கிலோ களிமண் + கடும் உழைப்பு = ராயல் என்பீல்ட் பைக்!
திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையைக் கொண்டு ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தை தத்ரூபமாக வடிவமைத்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கின்னஸ் சாதனை முயற்சியை நோக்கி…!
மே 25-ம் தேதி அமெரிக்காவின் டாப் 10 தியேட்டர்களில் ஒன்றான சிகாகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
முதல் தலைமுறை ஓவியர்களை ஊக்குவிப்போம்!
சோழமண்டல ஓவியர் கிராமத்தில் ஓவியர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். அங்கே அவர்கள் முழு நேரமும் ஓவியம் தீட்டுவதும் சிற்பம் வடிப்பதும் அதை காட்சிப்படுத்துவதுமாக இருந்து வருகின்றார்கள்.
ராசய்யாவிலிருந்து இளையராஜா: மேஸ்ட்ரோவின் இசைப்பயணம்!
“தீபாவளி அன்னைக்கு ராஜாவோட அம்மா இறந்ததால் அன்றைக்குக் குடும்பத்தோடு, சகோதரர் சகிதமாக இங்கு வந்து பண்ணைப்புரத்தில் உள்ள ஏழைகளுக்குத் துணிமணி, அரிசி கொடுத்துட்டு வர்றார்.
வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்!
ஏப்ரல் 24 உலகப் போரின் போது லட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் பலியான ஒரு நாள். அந்நாளின் நினைவாக சில ஓவியங்களும் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. ஆர்மேனியாவின் இந்தியத் தூதர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மிக எளிமையான ஒரு மனிதர் அவர்.
மீண்டும் ஒரு படம் எடுத்துக் கொள்வோம்!
எனக்கும் அப்பாவுக்கும் இடையில் அந்த எட்டடி உயரக் கதவு இல்லாமல் இந்தப் படம் ஒருபோதும் இவ்வளவு அழகாக அமைந்திருக்காது.
நெல்லையில் வளரும் ஓவியர்!
இந்தப் படத்தை வரைந்த 16 வயதாகும் 11-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் விஷ்ணுவை திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் சந்தித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்.
டக்ளஸின் புதிர் பிராந்தியப் படைப்புலகம்!
- சி. மோகன்
இது, சி. டக்ளஸ் 1991-ல் வரைந்த உருவ ஓவியம். இதிலிருந்து விரிந்து செழித்ததுதான், இன்று நம்மால் அறியப்படும் டக்ளஸின் புதிர்ப் பிராந்தியப் படைப்புலகம்.
நவீன மனிதன் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான கேள்விகளோடும் புரிதல்களோடும்…
ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!
ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும்
மனித…
என்னைக் கவர்ந்த ஓவியம்: சாக்ரடீஸின் மரணம்!
- இந்திரன் பதிவு
இயேசு பிறப்பதற்கு முன் காலத்தில் 399-ல் நடந்த சாக்ரடீசின் மரணத்தை 1787-ல்தான் ஒரு உயிரோவியமாய் ஓவியர் ழாக் லூயிஸ் டேவிட் (Jacques-Louis David) தீட்டி இருக்கிறார்.
இது இன்று மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்…