Browsing Category
கதம்பம்
நம் சூழலே நம்மை வடிவமைக்கும்!
இன்றைய நச்:
உங்களுக்கான சூழலைத்
தேர்ந்தெடுக்கும்போது
கவனமாக இருங்கள்;
ஏனெனில் அதுவே
உங்களை வடிவமைக்கிறது;
நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது
கவனமாக இருங்கள்;
ஏனெனில் நீங்கள்
அவர்களைப்போல் மாற
வாய்ப்பிருக்கிறது!
- வில்லியம் கிளமெண்ட்…
தமிழின் குறி சொல்லும் மரபு!
கடந்த 10.12.2023 அன்று தூத்துக்குடி அருகே கிராமக் கோவில் வழிபாட்டில், வரப்போகும் வெள்ள அபாயம் குறித்த நிமித்தமாக, காளி, “வெள்ளம் வருகுதடா, ஒரு கப்பல் செய்து வையுங்களடா” என்று கட்டியம் கூறியிருப்பது காணொளியில் வைரலாகியிருக்கிறது.
அந்த குறி…
மனிதர்களின் இயல்பான குணம்!
இன்றைய நச்:
மனிதர்கள் எதை வேகமாக
விரும்பி ஏற்கிறார்களோ
அதே வேகத்தோடு
அதை வீசியும் எறிகிறார்கள்!
- ஜெயகாந்தன்
உங்களுக்கான பொறுப்பு உங்களிடம்!
பல்சுவை முத்து:
நீங்கள் அந்தஸ்து எனும் ஒரு நிலையிலிருந்து பேசும் கணம் நீங்கள் உண்மையில் மனித உறவுகளை அழிக்கிறீர்கள்.
அந்தஸ்து அதிகாரத்தைக் குறிக்கிறது. உணர்ந்தோ அல்லது உணராமலோ நீங்கள் அதைத் தேடும்போது நீங்கள் கொடூரமான ஒரு உலகில்…
வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி!
தாய் சிலேட்:
அவரவர் வாழ்வைச்
சீரமைக்கும்
அற்புத சிற்பி
அவரவர்
எண்ணங்களே!
- வேதாத்திரி மகரிஷி
குழந்தை குணம்: மனிதனின் அடிப்படை!
படித்ததில் ரசித்தது:
ஒரு குழந்தையால் மட்டுமே காரணமின்றி புன்னகைக்க முடிகிறது.
ஒரு குழந்தையால் மட்டுமே உயிரோடு இருக்கும் நிகழ்வை, ஆனந்தமாக குதூகலமாக கொண்டாட முடிகிறது. அதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தன்மை.
நம் வாழ்வில் ஒரு குழந்தை…
அலைகள் சொல்லித்தரும் பாடம்!
தாய் சிலேட்:
அமைதியான கடல்
திறமையான மாலுமியை
உருவாக்குவதில்லை!
- கன்பூசியஸ்
எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!
இன்றைய நச்:
கவனத்துடன் படிப்படியாக
முன்னேறும் மனிதன் தான்,
மிகப் பெரிய அளவில்
வெற்றிபெறுகிறான்!
- அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக்கொள்!
தாய் சிலேட்:
வாழ்க்கையை நேசிக்க
எதையாவது
ஒன்றைப் பற்றிக்கொள்ள
வேண்டியிருக்கிறது!
- எஸ்.ராமகிருஷ்ணன்
தமிழர் வீடுகளில் இருக்கவேண்டிய தமிழ் மூலநூல்!
ரெங்கையா முருகன்:
அண்மை வெளியீடான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ‘புலவர் புராணம்’ ஆராய்ச்சி உரை நூலினை பேரா.சு.வேங்கடராமன் & உ.த.ஆ.நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்களும் இணைந்து தாமரை பிரதர்ஸ் மீடியா மூலம்…