Browsing Category

கதம்பம்

நம் சூழலே நம்மை வடிவமைக்கும்!

இன்றைய நச்: உங்களுக்கான சூழலைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள்; ஏனெனில் அதுவே உங்களை வடிவமைக்கிறது; நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள்; ஏனெனில் நீங்கள் அவர்களைப்போல் மாற வாய்ப்பிருக்கிறது! - வில்லியம் கிளமெண்ட்…

தமிழின் குறி சொல்லும் மரபு!

கடந்த 10.12.2023 அன்று தூத்துக்குடி அருகே கிராமக் கோவில் வழிபாட்டில், வரப்போகும் வெள்ள அபாயம் குறித்த நிமித்தமாக, காளி, “வெள்ளம் வருகுதடா, ஒரு கப்பல் செய்து வையுங்களடா” என்று கட்டியம் கூறியிருப்பது காணொளியில் வைரலாகியிருக்கிறது. அந்த குறி…

உங்களுக்கான பொறுப்பு உங்களிடம்!

பல்சுவை முத்து: நீங்கள் அந்தஸ்து எனும் ஒரு நிலையிலிருந்து பேசும் கணம் நீங்கள் உண்மையில் மனித உறவுகளை அழிக்கிறீர்கள். அந்தஸ்து அதிகாரத்தைக் குறிக்கிறது. உணர்ந்தோ அல்லது உணராமலோ நீங்கள் அதைத் தேடும்போது நீங்கள் கொடூரமான ஒரு உலகில்…

குழந்தை குணம்: மனிதனின் அடிப்படை!

படித்ததில் ரசித்தது: ஒரு குழந்தையால் மட்டுமே காரணமின்றி புன்னகைக்க முடிகிறது. ஒரு குழந்தையால் மட்டுமே உயிரோடு இருக்கும் நிகழ்வை, ஆனந்தமாக குதூகலமாக கொண்டாட முடிகிறது. அதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தன்மை. நம் வாழ்வில் ஒரு குழந்தை…

எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

இன்றைய நச்: கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன் தான், மிகப் பெரிய அளவில் வெற்றிபெறுகிறான்! - அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

தமிழர் வீடுகளில் இருக்கவேண்டிய தமிழ் மூலநூல்!

ரெங்கையா முருகன்: அண்மை வெளியீடான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ‘புலவர் புராணம்’ ஆராய்ச்சி உரை நூலினை பேரா.சு.வேங்கடராமன் & உ.த.ஆ.நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்களும் இணைந்து தாமரை பிரதர்ஸ் மீடியா மூலம்…