Browsing Category

கதம்பம்

கல்லீரல் காப்போம்; நலமுடன் வாழ்வோம்!

முந்தைய தலைமுறை கொண்டிருந்த நற்பழக்கங்களைக் கண்டறிந்து பின்பற்றினால் இது போன்ற உடலுறுப்பு பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.

‘நெல்’ ஜெயராமன் எனும் விவசாயப் போராளியைப் பின்பற்றுவோம்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையாக விளங்குவது உணவு. அல்லும் பகலும் அயராது பாடுபடுவது இதன் பொருட்டே ஆகும். உணவு உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழும் விவசாயம் மூலம், உலகின் பசிப்பிணியைப் போக்கும் அரும்பணியை செய்து வருகின்றனர் விவசாயிகள்.…

டாவின்சியின் அபூர்வ சித்திரம்!

வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருந்து நான் பார்த்த எல்லா மாதா கோயில்களிலும் இருக்கும் குழந்தை இயேசு இப்படி ஒரு பூனையோடு விளையாடும் விதமாக சித்தரிக்கப்பட்டது கிடையாது.

குரல் எழுப்புவது ரொம்பவும் முக்கியம்!

ஏப்ரல் 16 - உலக குரல் தினம் குறள் மட்டுமல்ல, குரல் துணை இல்லாமலும் இவ்வுலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இரண்டடி திருக்குறள் நமது வாழ்வுக்கு துணை நிற்கும் என்பது போல, சில அங்குலமுள்ள குரல் நாண் ஒரு மனிதரின் வளர்ச்சியையும்…

அதிகாரப் பகிர்வில் சமநிலையற்ற தன்மை!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேசம், பிஹார் முதலான வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரும். தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் குரலையும் செல்வாக்கையும் ஒடுக்கும் என அஞ்சப்படுகிறது.

உணர்வுகளை அசைக்கும் படைப்புகள்!

பெண் விடுதலை, கல்வி, சமத்துவம், கருத்துச் சுதந்திரம், திரிபுகள் எனப் பலவற்றையும் உள்மெய் தலித் அழகியல் கலைக்காட்சி படைப்புகள் பேசுகின்றன.

வாழ்வை அதன்போக்கில் வாழ்வதே ஞானம்!

வாசிப்பின் ருசி: தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையை எந்தப் புகாருமில்லாமல் அதன் போக்கில் அனுபவித்து வாழ்வதே ஞானம்! - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்