Browsing Category
கதம்பம்
எண்ணிப் பார்த்தால் எல்லாம் புரியும்!
வாசிப்பின் ருசி:
எண்ணிப் பார்த்தால்,
சிறியதாகவே இருப்பதுதான்
பாதுகாப்பானது;
யானையைப் பிடித்து
அடக்கிக் கட்டிவிடுகிறார்கள்;
எறும்பை அதுபோல்
செய்ய முடிவதில்லை!
- கவிஞர் மகுடேசுவரன்
பிறரை மகிழ்விக்கும்போது வாழ்க்கை உன்னை வணங்கும்!
படித்ததில் ரசித்தது:
நீ மகிழ்ச்சியாய் இல்லாதபோது
வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது;
நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது
உன்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறது;
ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது
வாழ்க்கை உன்னை வணங்குகிறது!
-…
வாழ்க்கைத் தானாகவே நம்மை கரை சேர்க்கும்!
தாய் சிலேட்:
வாழ்க்கைச் சுழலுக்குள்
குதித்து இறங்கி விடு;
எதைப்பற்றியும்
அலட்டிக் கொள்ளாதே;
வாழ்க்கைத் தானாகவே
உன்னை கரை சேர்க்கும்!
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
வள்ளலார் காலத்தில் 12 பஞ்சங்கள்!
எங்கள் முருகன் பார்வதி பெற்ற பிள்ளை இல்லை. அவன் அவ்வையும் வள்ளலாரும் கிருபானந்த வாரியாரும் வளர்த்த பிள்ளை. நாங்கள் தைப் பூசத்துக்கு வள்ளலார் வழிநின்று முருகனை வணங்குவோம்.
நறுமுகையே… நறுமுகையே…!
பாம்பே ஜெயஸ்ரீயின் பெயரை ரசிகர்கள் உற்றுநோக்க வைத்த பாடலாக அமைந்தது, ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே.. நறுமுகையே..’ பாடல்.
புல்லின் நுனியில் இருக்கும் உலகைப் புரிந்துகொண்ட நாள்!
தமிழர்களின் கலைப் பாராம்பரியத்தின் சாட்சியாக நெட்டி வேலைகள் இன்றும் தொடர்வதும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல்போகும் கலைகளுக்கு மத்தியில் இது உயிர்த்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மன்னிப்பு எனும் மாமருந்து!
இன்றைய நச்:
குறுகிய காலத்துக்கு
சந்தோஷமாக இருக்க விரும்பினால்
பழிதீர்த்துக் கொள்;
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால்
அனைவரையும் மன்னித்துவிடு!
- ரவீந்திரநாத் தாகூர்
விமர்சிக்கும் உரிமை யாருக்கு?
தாய் சிலேட்:
உதவிசெய்ய
இதயம் உள்ளவருக்கே
விமர்சிக்க
உரிமை உண்டு!
- ஆபிரகாம் லிங்கன்
குறைகளைச் சுட்டிக்காட்ட ஊருக்கு நூறுபேர்…!
படிதத்தில் பிடித்தது:
ஒருமுறை பிகாசோ தனது சிறுவயதில் ஒரு ஓவியத்தை வரைந்து தனது தந்தைக்குக் காட்டினார்.
அவரது தந்தை அதைப் பாராட்டி, "மகனே, இதை வெளியில் வைத்து, குறைபாடுகள் இருந்தால் மக்களுக்குக் காட்டச் சொல்லுங்கள்" என்றார்.
பிக்காசோவும்…
உழைப்புக்கு முதலிடம் கொடு; வாழ்க்கை உன்னதமாகும்!
தாய் சிலேட்:
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல்
உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால்,
வாழ்க்கை உன்னதமாக இருக்கும்!
- தாமஸ் ஆல்வா எடிசன்