Browsing Category
கதம்பம்
வளர்பிறையாக வாழிய வாழியவே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே ...
(நூறாண்டு...)
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக…
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா – ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
(பார்த்தா...)
கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா – நீட்டி…
எப்போதும், எதற்காகவும் பின்வாங்காதீர்கள்!
சீனாவில் அலிபாபா குரூப்ஸ் எனப்படும் இணையவழி தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஜாக் மா. போர்ப்ஸ் பத்திரிகை அட்டைப் படத்தில் இடம்பெற்ற முதல் சீனத் தொழிலதிபர். அவரது நம்பிக்கை மொழிகள்…
இணையம் மட்டும் இல்லையென்றால்,…
மாய உலகில் மயங்கும் மனிதா…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
கேளு மாயனாராம் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா
நீயும் பொய்யா நானும் பொய்யா
நினைத்துப் பார்த்து சொல்லடா
உன் வாயும் பொய்யா வயிறும் பொய்யா
வாதம் ஒழுங்கா செய்யடா
சரக்கு…
காயத்ரி சுவாமிநாதன்: வளரும் புகைப்படக் கலைஞர்!
திருவண்ணாமலையில் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நாடக அரங்கேற்றம் நடந்தபோது ஒரு புகைப்படக் கண்காட்சியை வைத்திருந்தார் வளரும் புகைப்படக் கலைஞர் காயத்ரி சுவாமிநாதன். பொறியியல் பட்டதாரியான அவர், புகைப்படக்கலை மீதான தன் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார்.…