Browsing Category
கதம்பம்
தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான வழி!
தன் வீட்டின் சாவியை தொலைத்த ஒருவர் அதை ஊருக்கு வெளியே தேடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மற்றொரு நபர், “என்ன தேடுகிறீர்கள்?” என கேட்டிருக்கிறார்.
நான் “என் சாவியைத் தேடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த நபர். “உங்களது சாவியை எங்கேத்…
வசந்தகுமாரி
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார்.
1910- ஆம் ஆண்டு பிறந்த “அந்தப் பெண்ணுக்கு…
நன்றி மறவாத நல்ல மனம் போதும்!
1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்குத் திருப்தி இல்லை.
புலமைப்பித்தனும் வாலியும் எழுதிப் பார்த்தார்கள். இறுதியில் மருதகாசியை அழைத்தார்கள். இவர் கண்ணதாசன்…
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்தைச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச்
சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்…
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா!
நினைவில் நிற்கும் வரிகள்:
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
…
மனிதரில் பல வகையுண்டு அவர் வாக்கினில் தெரியும் யாரென்று!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
(கல்லாய்...)
மந்தையில் மேய்கிற வெள்ளாடு…