Browsing Category

கதம்பம்

பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா? (மண்ணுக்கு...) வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே மலடி…

நல்ல நண்பர்கள் ஆசிரியர்களுக்குச் சமம்!

நூல் வாசிப்பு: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் நினைவலைகள்… *** ஒர் ஆசிரியர் எல்லா நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கின்ற நிலவைப்போல, அவருடைய மாணவர்களிடம் அமைதியாகத் தாக்கத்தை…

நேர்மறை எண்ணங்களே வெற்றிக்கான வழி வகுக்கும்!

இன்றைய போட்டி உலகில் வெற்றி மீது நமக்கு பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறோம். இதைத் தவிர்க்க முடியாதுதான். சூறாவளியாகச் சுழன்று ஓடும் நீரோட்டம் போன்ற இந்த வாழ்க்கைப் பயணத்தில், மற்றவர்களை…

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகம்!

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா படுபாவியால் வாழ்வுபறி போவதோ அறியாத நங்கை எனதாசை தங்கை கதிஏதும் காணாமல் மனம் நோவதோ (எளியோரை...) சிறகே இல்லாத கிளிபோல ஏங்கி உனைக் காணவே என்…

தன்னம்பிக்கையும் தலைக்கணமும்…!

ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்; நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம்; நம்மைத் தவிர ஏதுமில்லை என நினைப்பது ஆணவம்.            - கண்ணதாசன்

உணர மறுக்கும் உண்மைகள்…!

வெட்டி அரட்டை அடிக்கும் டீக்கடை அது. அதன் உரிமையாளர் தன் வாடிக்கையாளரிடம் உலகப் பேச்சுக்களை வம்பளந்து கொண்டிருந்தார். அப்போது, "இந்த நாட்ல லூசுப் பசங்க ஜாஸ்தி... அதோ வர்றானே, அவன்தான் உலகத்திலேயே பெரிய முட்டாள்..." என்று தூரத்தில் வந்த ஒரு…

வரவுக்கு மேலே செலவு செய்தால்…!

நினைவில் நிற்கும் வரிகள்: ***  காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா  கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ?…

அனுபவமே மிகச்சிறந்த பாடம்!

அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல; அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.              *கௌதம புத்தர் *