Browsing Category
நேற்றைய நிழல்
கலைஞரின் சாதுர்யமான பதில்!
பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்.
கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது...…
அகந்தையில்லாத உணர்வுபூர்வமான திரைக் கலைஞர்!
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர், நடிகைகள்? எவ்வளவு அற்புதமான நகைச்சுவை நட்சத்திரங்கள்?
எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா வரிசையில் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா.
‘களத்தூர் கண்ணம்மா’…
புதுமை இயக்குநரின் திருமணம்!
அருமை நிழல்:
கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி, தேன் நிலவு, சுமைதாங்கி, நெஞ்சிருகும் வரை, காதலிக்க நேரமில்லை, சிவந்தமண், உரிமைக்குரல் உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைக்காவியங்களைத் தந்த இயக்குநர் ஸ்ரீதருக்கும்,…
போரைத்தடுத்து நிறுத்தக்கூடியவர் நீங்கள் தான்!
பரண் :
*
“மனித குல நன்மைக்காக உங்களுக்குக் கடிதம் எழுதும்படி நண்பர்கள் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், உங்களுக்கு நான் கடிதம் எழுதுவது அதிகப் பிரசங்கித்தனமாகி விடுமோ என்று நினைத்து, அந்த வேண்டுகோளைக் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.…
சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்தேன்!
அப்துல் ரகுமானின் நதிமூலம்!
“மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான்.
உடலமைப்பு, முக ஜாடை சில சமயம் குரல் கூட தந்தை மாதிரியே பிள்ளைக்கு வாய்க்கலாம். நுட்பமான கவி மனம்கூட அதேமாதிரி பரம்பரை…
சாதாரண நடிகனாகவே இருக்க ஆசைப்படுவேன்!
- நடிகர் சத்யன்
*
“எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்புப் போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்”
- மலையாளப் படங்களில் முன்னணி நடிகராக இருந்த…
கி.ராவைக் கொந்தளிக்க வைத்த பள்ளி அனுபவம்!
- மணா
“என்னப்பா இது? படிக்கிற பள்ளிக்கூடத்திலே கண்ணுக்கு முன்னாடி நடத்தப்பட்ட கொலையைப் பத்தி எழுதியிருக்கே.. படிச்சதும் சும்மா இருக்க முடியலை..
உங்களுக்கு ஒரு கார்டு எழுதியிருக்கேன்.. நாளைக்கு வரும் பாருங்க.. ஆசிரியரா இருக்கிறவங்க…
உண்கிற உணவுக்கும் மனதின் மென்மைக்கும் தொடர்பிருக்கிறதா?
பரண் :
பாசிஸ்டுகளில் ஹிட்லரைப் பற்றியும், முசோலினியைப் பற்றியும் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிற நூல் ‘பேசிஸ்ட் ஜடாமுனி’.
முதலில் முசோலினியின் வாழ்க்கை, அடுத்து ஹிட்லரின் சுருக்கமான வரலாறு. லாவகமான சிறுகதை மாதிரி துள்ளலான நடை.
நூலில்…
நாட்டு நிலை; வீட்டு நிலை; கழக நிலை!
பரண்:
*
அறிஞர் அண்ணா முதல்வரான பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தன்னுடைய வளர்ப்புமகன் இளங்கோவனுக்கு எழுதிய கடிதம், 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று வெளியான ’த சன்டே…
அரசியலிலும், சினிமாவிலும் கொடிகட்டிப் பறந்த என்.டி.ஆர்!
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் எப்படி ஒரு சகாப்தமோ அப்படித்தான் தெலுங்கு திரைப்பட உலகில் என்.டி.ஆரும்.
என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில்…