Browsing Category
நேற்றைய நிழல்
கட்சி நிதியில் காஃப்பிக் கூட சாப்பிடக்கூடாது என்று வாழ்ந்த தோழர்!
ஒருமுறை மதுரை கட்சிக் கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வந்த ஜீவா பசியில் ரயில் நிலைய இருக்கையில் தூங்கி விடுகிறார். ஜீவாவை தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்.
பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க என்கிறார் ஜீவா.
-…
மக்கள் மொழியே மருதகாசியின் வழி!
மருதகாசியின் வரிகள் பொய்யாகிவிடாதபடி உழவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். விளை நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிடக் கூடாது.
டார்வின்: படைப்புக் கோட்பாட்டை நிராகரித்த பரிணாமக் கோட்பாட்டாளர்!
எதைப் பார்க்கிறோமோ அதன் உண்மையை ஆராய வேண்டும். புரியவில்லை என்றால் அதை இன்னும் நெருக்கமாகச் சென்று ஆராய்வதற்குத் தேவையான பொறுமை வேண்டும். கண்டறிந்ததைத் தயக்கமின்றி வெளியே சொல்லும் துணிவு வேண்டும்.
இவை மூன்றும் இருந்தால் போதும், நாம்…
தாய்மார்களிடம் திட்டு வாங்கிய சி.கே.சரஸ்வதி!
அந்தக்காலப் படங்களில் வில்லியாக நடித்து அசத்தியவர் யார் என்றால் டக்கென்று நம் நினைவுக்கு வருபவர் சி.கே.சரஸ்வதி. தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடும் ஆற்றல் படைத்தவர்.
1945-ல் வெளியான ‘என் மகன்’ சி.கே.சரஸ்வதிக்கு முதல் படம்.…
அந்தக் காலத்துத் தேர்தல் எப்படி இருந்தது?
தேர்தல் நடக்கும்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாக்காளர்களை சரிக்கட்டுவது பற்றிய பேச்சுகளை எல்லாம் பல காலமாகக் கேட்டு வருகிறோம்.
சென்னை மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் குமாரசாமி ராஜா. அவர் தன் இளமை நினைவுகளை புத்தகமாக…
காட்டைப் பாதுகாக்கும் பொறுப்பில் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ஊர்!
சுற்றிலும் 'பொடிசுகள்' கற்பனையுடன் அண்ணாந்து உட்கார்ந்திருக்க, வெவ்வேறு குரல் பாவங்கள் மாற, கண்கள் விரிந்து, முகம் அந்தந்த உணர்வுக்குப் போய் கதை சொல்வதும், அதை நேரில் கேட்பதும் அற்புதமான அனுபவம்.
கொஞ்சம் - அந்த அனுபவத்தைக் கற்பனை செய்து…
கண்டுபிடிச்சிருவீகளா…?
அருமை நிழல்:
மதுரைக்கே உரித்தான பேச்சு மொழியில் பட்டிமன்ற மேடைகளில் கலக்கும் சாலமன் பாப்பையாவின் கல்லூரிக் காலத் தோற்றம்.
அவர் படித்ததும், பணியாற்றியதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். துவக்கத்தில் ஆவேசமான பேச்சாளர்.
பின்னாளில் நகைச்சுவை…
வேட்பாளர் என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்த கவிக்கொண்டல்!
இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச் சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்.
மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய…
எல்லோருக்கும் ‘அண்ணா’வாகும் தகுதி அவருக்கு மட்டுமே!
"அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு, ஒழுக்கம் என அத்தனைப் பொருளும் பொருந்தும் எனலாம். வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள். எல்லோருக்கும்…
உங்களால் மட்டுமே முடியும்…!
மீள்பதிவு:
சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரி பவன்.
எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார்.
சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக்…