Browsing Category

நூல் அறிமுகம்

பிரேம கலகம்: நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல்!

சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம் சப்னாஸின் 'பிரேம கலகம்' என்னும் நூல் 13 சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய ஒரு சிறுகதைத் தொகுப்பாகும் என்கிறார் ரிஸ்மி யூசுப். இந்த நூலைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவர்…

உள்ளாட்சி நிர்வாகத்தை அறிமுகப்படுத்தும் நூல்!

டாக்டர் க. பழனித்துரை ** நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு மிகவும் அருகிலிருக்கும் ஓர் அரசாங்கம். அது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று அலகுகளால் ஆனது. தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியையும், அங்கு வாழும் மக்களின்…

யானை மேய மொச்சை பூவெடுத்து இருக்கிறது!

எழுத்தாளர் சரவணன் சந்திரன் பழநிக்கு அருகே விவசாயம் செய்துவரும் எழுத்தாளர் சரவணன் சந்திரன், ஜனவரி 6 ஆம் தேதியன்று தொடங்கிய சென்னை புத்தகக் காட்சிக்கு வருவேனா என்று சந்தேகத்துடன் சுவாரசியமான ஒரு பதிவை எழுதியுள்ளார். இந்தப் புத்தகக்…

கண்ணியத்தை உயிரெனக் கருதும் கலைஞானம்!

‘சினிமா சீக்ரெட்' நூலில் சிறு வயதில் ஆசிரியர் கலைஞானம் தனது சொந்த கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் முறுக்கு விற்ற அனுபவம், நடிப்பாசையில் சென்னை வந்த அனுபவங்களுடன், பி.யூ.சின்னப்பாவை சந்தித்தது, 'பராசக்தி' பூசாரி கவி.கே.பி.காமாட்சி…

எப்போதும் மாறாத பதில் எப்போது கிடைக்கும்? 

சென்னை புத்தகக் காட்சிக்கான நூல் அறிமுகம்: எம்.கே.மணி எழுதிய ‘ஃபிலிம் மேக்கர்யா’ என்ற சினிமா மற்றும் இலக்கியம் குறித்த கட்டுரைகள் தொகுப்பு நூலை  ‘யாவரும்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர்,…

கடந்து போதலின் அழகு!

வண்ணதாசனின் 2 நூல்கள் அறிமுகம்: எழுத்தாளர் வண்ணதாசனின் இரு நூல்கள் வெளிவருகின்றன. அகிலம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெயிலில் பறக்கும் வெயில் என்ற கவிதை நூலையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. "என்னைப் பிறர் அறிவதற்கும், நான்…

இந்த வாழ்க்கை வழங்கிய பரிசு!

சி.மோகன் 70 விழா:  “டிசம்பர் 18 ஆம் தேதியன்று சென்னை கவிக்கோ அரங்கில் சி. மோகன் 70 விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்கம், வாழ்த்துரை, சிறப்புரை என அமர்வுகள் சிறப்பாக அமைந்தன. நிதியளிப்பு நிகழ்வானது, ஒரு கொண்டாட்டமாகவும்…

யாமறிந்த புலவன் – மீண்டும் பாரதி புதையல்!

நூல் வாசிப்பு: * பாரதி நினைவு நூற்றாண்டுச் சிறப்புப் பகிப்பாக வெளிவந்திருக்கிறது ஆய்வாளரான கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்திருக்கிற ‘யாமறிந்த புலவன்’ நூல். பாரதி குறித்து சில நூற்றுக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துவிட்டன. பாரதி நினைவு…