Browsing Category
இலக்கியம்
தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்!
- பேரா. முனைவர் க. ஜெயபாலன்
பாபாசாகேப் அம்பேத்கரின் முதல் தென்னிந்திய வருகை 1932-ல் தொடங்கி 1954-ல் இறுதிப் பயணம் வரை நூல் பகுதி 50 கட்டுரைகளாக விரிந்துள்ளன.
பின் இணைப்புகளாக 14 பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த அரிதான பணியை ஐயா…
இதயத்தை வழிநடத்திச் செல்…!
- ரவீந்திரநாத் தாகூரை நினைவுகூரும் கவிதை
"இதயம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசமற்று
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை இருக்கிறதோ,
குடும்பத்தின் குறுகிய தடைகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே…
அதனால் தான் அவர் ‘மக்கள் திலகம்’!
அருமை நிழல் :
1958ல் தமிழகம் வரவிருந்த அப்போதைய பாரத பிரதமர் நேருவிற்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க திமுக முனைந்தது. காரணம் பேட்டி ஒன்றில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்ஜிஆர்,…
தென்றலாய், வசந்தமாய் பாடிப் பறந்த குயில்!
பாலிவுட் திரையுலகில் படர்ந்த தென்றலாய், இன்பக் குரலால் இந்திய மக்களின் இதயங்களை வருடிய வசந்தமாய், உணர்வுகளின் உரசலை, குரலின் மொழியால் உணர்த்தியவரும், 30 ஆண்டு காலத்துக்கு மேலாக பாலிவுட்டில் பாடிக்கழித்தவர் கிஷோர்குமார்...
பின்னணி பாடகர்,…
கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!
அருமை நிழல்:
*
பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன்.
சென்னைக்கு வந்த பிறகு பரதம்…
ஆழ்மன குகைக்குள் பொழியும் ஒளி!
'கருப்புப் புத்தகம்' நூல் விமர்சனம்
ஊரடங்கு காலத்தில் வாசித்த பல நீண்ட இலக்கியப் படைப்புகளில் கருப்புப் புத்தகம் (Black Book) முற்றிலும் புதுமையான அனுபவத்தை தந்தது.
இங்கு எழுதப்படுகின்ற பல நாவல்கள் சுயசரிதையாக அல்லது குடும்ப கதைகளாக…
கவிஞர் சிற்பியின் ஆரோக்கிய ரகசியம்!
எண்பத்தி எட்டாவது பிறந்தநாள் காணும் பத்மஸ்ரீ டாக்டர் சிற்பி பாலசுப்ரமணியம் பற்றி சாகித்திய அகாடமிக்காக "Sirpi Balasubramaniyam - A Reader" எனும் நூலை நான் தொகுத்தேன்.
தமிழில் இரண்டு பேருக்குத்தான் சாகித்திய அகாடமி ஆங்கிலத்தில் "ரீடர்"…
திண்ணைப் பள்ளி சொல்லித் தந்த பாடம்!
- சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பள்ளிப்பிராய அனுபவம்
“எங்கள் குக்கிராமமான ஆத்துப்பொள்ளாச்சியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என்னை அதட்டிக் கூப்பிட்டார் அந்தத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். எழுத்துக்கள் அச்சிட்ட ஒரு பெரிய பையையும்,…
இதுவா சுதந்திரம்?
படித்ததில் ரசித்தது:
செக்கை இழுத்த பெருந் தமிழா - தில்லித்
தெருவில் உனக்குத் தலை குனிவா?
மக்கள் கவிச் சிங்கம் பாரதியே - உன்
மண்ணில் தமிழுக்குப் பேரிழிவா?
வீரத் தமிழச்சி நாச்சியாரே - வாள்
வீசிய மருது சோதரரே
ஆரமுதான சுதந்தரமும் - இன்று…