Browsing Category

இலக்கியம்

வானொலிக்கான வாசிப்பு!

அருமை நிழல்: ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் தனது குழுவினருடன் வானொலி நிகழ்ச்சிக்காக வாசித்தபோது...! அந்தப் புகைப்படம் வெளிவந்ததும் வானொலி (7.8.1942) இதழில் தான். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

மொழி நடையின் அற்புதம் அறிவோம்!

வாசிப்பின் சுகந்தம்: “கல்யாணக் கூடம். மேளச் சத்தம். தவுலடி. குழந்தைகளின் பிடிவாத அழுகை. இத்தனையையும் மீறி பேச்சிரைச்சல். பட்டுப் புடவைகளில் கொச கொச நடை. சந்தனத் தெறிப்பு. மல்லிகைப் பூக்களின் வாடல் நெடி. - இப்படி ஆரம்பிக்கிறது…

பொறுப்புள்ள புத்தக நுகர்வோராய் இருங்கள்!

ஒரு வாசகனாகவும் சூழலியலாளனாகவும் புத்தக மிகை நுகர்வாளர்களுக்கு சில யோசனைகள். இவை உங்கள் பணத்தையும் புத்தகங்கள் சேமித்து வைக்கும் இடத்தையும் மிச்சப்படுத்தக்கூடும். 1. உங்கள் வாசிப்பின் நோக்கத்தைத் தெளிவாக வைத்திருங்கள். உலகின் எல்லா…

எதிர்த்த பல்கலைக் கழகத்திலேயே டாக்டர் பட்டம்!

படித்ததில் ரசித்தது: மூன்றாம் வகுப்பைக் கூட படித்து முடிக்க முடியாத அமரர் தம் வாழ்நாளில் சிலம்புச் செல்வராகி, சாகித்ய அகாடமியின் பரிசு பெற்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்று, இயல், இசை, நாடக மன்றத்தின் ‘கலைமாமணி’யாகி…

நெடுநாட்களுக்கு மனதில் தங்கும் கதைகள்!

ஒவ்வொரு மனிதனையும் ஏதோவொரு உணர்வு மிகையாக ஆட்டுவிக்கிறது. அதை சூழலோ, அவர்கள் குணமோ, தனிமையோ, கையறு நிலையோ இப்படி ஏதோவொன்றுதான் தீர்மானிக்கிறது. அவர்கள் கையில் தீர்மானங்கள் இல்லை.

‘வெண்ணிற இரவுகள்’ ஏன் கொண்டாடப்படுகிறது?

தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது. இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும்.…

ரசமான காதல் அனுபவத்தைத் தமிழ் நாவலில் முதலில் தந்த லா.ச.ரா.!

வாசிப்பின் ருசி: லா.ச.ரா.வை வாசிக்கும்போதெல்லாம் இலக்குகளைப் பற்றிய கவலையற்று ஒரு வாசகன் பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கவும், பயணம் தான் ஒரு வாசகன் அடையவேண்டிய (வாசிப்பின்) இலக்கு என்பதை தன் எழுத்துப்பாணியின் மூலம்…

நாடகக் காவலரின் அன்றைய தோற்றம்!

அருமை நிழல்: பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவே அறியப்பட்டவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர். பல குணச்சித்திர வேடங்களையும் ஏற்றிருக்கிற இவருக்குப் பிடித்தமானது நாடகம். புராண நாடகங்களை மேடைகளில் பிரமிக்கத்தக்க காட்சிகளுடன் தொடர்ந்து…

லட்சம் பிரதிகள் விற்றால் சிறந்த புத்தகமா?

ஒரு புத்தகம் லட்சம் பிரதிகள் விற்றுவிட்டால் அந்தப் புத்தகம் சிறந்த புத்தகம் ஆகி விடுமா? லட்சம் பிரதிகள் விற்ற அந்தப் புத்தகத்தை எழுதின எழுத்தாளர் முன்னணி எழுத்தாளர் ஆகி விடுவாரா? அந்த நண்பர் அசால்ட்டாக சொன்ன வார்த்தைகளைக் கேட்டு…

இருளை அகற்றுவது மட்டுமல்ல ஒளியின் வேலை!

வாசிப்பின் ருசி: நல்லவன் ஒருவன் இருந்தாலே போதும், தன்னைச் சுற்றித் தூய்மையான ஒளியை அவனால் பரப்ப முடியும்; அருவியினின்று எட்டி நிற்கும்போது திவலைகள் பட்டு சுகப்படுவதுபோல!                         - தி.ஜானகிராமன்