Browsing Category
இலக்கியம்
தொல் தமிழரின் நீர்ப் பாசன நுண்பார்வை!
நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசன அறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர்.
ரஸ்கின் புத்தகங்கள் குழந்தைகளுக்கு ஏன் பிடிக்கின்றன?
ரஸ்கின் பாண்ட் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்கும் ஓர் அமைதியான, ஆறுதலான எழுத்து முறையைக் கொண்டுள்ளார். குழந்தைகளை அவர் இழிவாகப் பேசுவதில்லை. விஷயங்களை பெரிதாக்க முயற்சிப்பதில்லை. மாறாக, ஒரு குழந்தையாக இருப்பது எப்படி இருந்தது என்பதை சரியாக…
இயக்குநர்கள் சங்கமம்!
அருமை நிழல்:
*
தமிழ்த்திரை இயக்குநர்களிடையே பரஸ்பரம் இருந்த புரிதலும், நட்பும் நெகிழ்ச்சியானவை. ஒருவருடைய திரைப்படத்தை மற்ற இயக்குநர்கள் மதித்துப் பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா,…
நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!
நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே என்கிறார் புலவர். இது மன்னனுக்கான அறிவுரை என்றாலும் அனைத்து மக்களுக்குமான அறிவுரையுமாகும்.
பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பேசும் நூல்!
நூல் அறிமுகம்:
குடும்ப வறுமைக்காக தந்தையை இழந்த ஒப்பந்தப் பணியாளராக திருப்பூர் மில்லில் பணியாற்றும் ஆனந்தியின் கதை, கணவனை இழந்த பின் மறுமணம் செய்து கொள்வது பற்றிய கதை,
குடிகாரக் கணவனால் கஷ்டப்படும் வனஜா தன் மகளை அரசாங்க அதிகாரியாக்கப்…
திருக்குறள்-100 : தமிழை வசப்படுத்திய சிவகுமார்!
தமிழ் வசப்பட்டால் நினைத்தது எல்லாம் சாத்தியமாகும். அது திரைக்கலைஞர் சிவகுமாருக்கும் சாத்தியப்பட்டிருக்கிறது.
ராமாயணம், மகாபாரதம் என்று தொட்டவர் தமிழ் மறையான திருக்குறளை அவருக்கே உரித்தான அனுபவங்கள் கலந்த பாணியில் தொட்டிருக்கிறார்.…
நகுலன் உருவாக்கிய புதிய எழுத்து மரபு!
நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புவெளியில் முன்னுதாரணமற்ற படைப்புப் பயணத்தை வெகு அநாயாசமாக மேற்கொண்டவர் நகுலன்.
பொதுவாக, ஒரு நவீனப் படைப்பாளி தன் காலம், சமூகம், வாழ்க்கை, மனித மனங்கள் பற்றி அறிவதற்கும் அவதானிப்பதற்குமான பாதையாக எழுத்தை…
இன்னும் பதியப்படாத பதிவெண் பலகையாக…!
ரசிக்கப்பட்ட கவிதை:
சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்
வாகன எண்களால் நிரம்பிவழிகிறாள்
எங்கேயோ பார்த்த நினைவில்
பெயரை விசாரித்தேன்
TN 09 AV 5437 என்று
கண்சுருக்கி
நாக்கைக் கடித்துக்கொள்கிறாள்
கீழே விழுந்த
கைக்குட்டையை எடுத்து…
கனவில் மிதக்கும் கால்கள்!
மாசானத்துக்கான கோளாறு அதிகபட்சம் பத்து, பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஓர் இடத்தில் உட்கார முடியாதது. இப்படிச் சொல்வதால், உட்காரும் இடத்தில் பிரச்னையோ என நினைத்துவிட வேண்டாம்.
இது உடல் சார்ந்த பிரச்னை அல்ல. மனம் சார்ந்தது. அதாவது ஒரே…
எமிலி டிக்கின்சன் – தனிமையின் துணையோடு…!
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞரும் ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளுள் ஒருவருமான எமிலி டிக்கின்சன் (Emily Dickinson) பற்றிய தொகுப்பு:
* அமெரிக்காவின், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்தவர் (1830). தந்தை ஒரு வியாபாரி.…