Browsing Category

இலக்கியம்

இன்றும் உயிர்ப்போடு இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!

எம்ஜிஆரை நேசிக்கும் தொண்டர்கள் மனங்களில் இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை.

கலைஞர் வாரிசுகளுடன் அந்தக் காலத்தில்!

அருமை நிழல்: திரைத்துறை, நாடகம், அரசியல், எழுத்து, பேச்சு என்று கலைஞர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் முத்து, அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோருடன்.

‘ஆயிரம் நிலாவே வா’வைப் பாடிய போது ‘இளைய நிலா’!

அருமை நிழல்: * பால்ய காலமும், இளமைக்காலமும் எப்போதும் தனி அழகு! எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப் பெண்' படத்திற்கான 'ஆயிரம் நிலாவே வா' பாடல் ஒலிப்பதிவின் போது, பி.சுசீலா அவர்களுடன் இளமைக்கால 'இளைய நிலா' எஸ்.பி.பி!

புலம் பெயர் தமிழர்களின் துயரங்களும் அனுபவங்களும்!

1790ல் திருவல்லிக்கேணியில் அடிமைச் சந்தை நடைபெற்றது. ஒப்பந்தக் கூலிகள் - கரும்பு தோட்ட வேலைகளுக்காக மொரீசியஸ், மேற்கிந்திய தீவுகளுக்கும்; காப்பி, தேயிலை தோட்டங்களுக்காக இலங்கைக்கும்; ரப்பர், செம்பனைக்காக மலேயாவுக்கும் கொண்டு செல்லப்…

புன்னகையே உன் விலை என்ன?

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் புகழப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர் அவர்தான். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பம்மல்…

பொன்வண்ணன் – திரையுலகில் ஒரு வேறுபட்ட ஆளுமை!

இன்னும் வேறுபட்ட அனுபவங்களைத் திரையில் பொன்வண்ணன் நமக்குத் தர வேண்டும். அவருக்குள்ளிருக்கும் இயக்குனர் பல படைப்புகளையும் படைக்க வேண்டும்.

சங்க இலக்கியம் எனும் சிந்து வெளி திறவுகோல்!

திராவிடர்களின் நிகழ் கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்காலத்திலும் உதவக் கூடியதாக அமைந்துவிட்டது சிந்துவெளி அகழாய்வு முடிவுகள்.

‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’யைக் குறைந்த விலையில் கொடுங்கள்!

அரிய நூல்களின் சேகரிப்பிலும், நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது. தமிழுக்கு மிகவும் புதிது, அரிது. அதற்காகவே கொண்டாட வேண்டிய நூல் இது.