Browsing Category
இலக்கியம்
ஆளுமைகள் – சந்திப்புகள்!
அருமை நிழல்:
1940-களில் பேரறிஞர் அண்ணா, கவியரசர் கண்ணதாசன், நடிப்பிசைபுலவர் கே.ஆர்.ராமசாமி, உடுமலை நாராயணகவி இவர்களுடன் கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் இணைந்து எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம்.
- நன்றி: ரவி முகநூல் பதிவு
தமிழர்களின் வாழ்வில் ஒன்றுகலந்த தாவரங்கள்!
நூல் அறிமுகம்:
நூலாசிரியர் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் (Plant Science) துறையின் தலைவராக இருந்தவர்.
பண்டைய காலந்தொட்டு இன்று வரை தமிழர்களின் வாழ்வில், பண்பாட்டில் கலந்திருக்கும் தாவரங்கள் பற்றி இந்நூலில்…
நேசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்:
உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக்…
நற்பண்புகளை வளரச் செய்யும் வாசிப்பு!
இன்றைய நச்:
புத்தகங்களைப்
படிக்கத் தொடங்கினால்,
நல்ல எண்ணங்களும்
பின் தொடர
தொடங்கிவிடும்!
சிம்புவை அணு அணுவாகச் செதுக்கிய டி.ராஜேந்தர்!
அருமை நிழல்:
சிம்பு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகின்றார். சிறு வயதில் தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தார் சிம்பு.
மிகப்பெரிய நடிகராக…
கொல்கத்தாவில் விருது: எஸ்.ரா தமிழில் ஏற்புரை!
பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக கொல்கத்தா சென்றுவந்த அனுபவத்தைத் தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அந்தப் பதிவிலிருந்து...
“பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை…
வலம்புரி ஜானின் எரிமலைப் பேச்சு!
வலம்புரிஜான்.
‘வார்த்தைச் சித்தர்’ என்றழைக்கப்பட்ட அற்புதப் பேச்சாளர். வெளிப்படைத் தன்மையும், அழகியல் நடையும் கொண்ட மொழியோடு எழுதியவர்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்றதோடு, பதவிப் பொறுப்புடன் டெல்லியில் முழங்கியவர்.…
கவிஞர்கள் பார்வையில் கன்னியரின் கண்கள்!
இங்கிலாந்தின் டெவன்ஷயர் பகுதியின் கோமகளாக இருந்தவர் ஜார்ஜியானா.
ஒருமுறை அவர் ஒய்யாரமாக கோச் வண்டியில் இருந்து இறங்கிய நேரம். ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி கோமகளின் அழகில் மயங்கிப்போய் இப்படிச்…
அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!
ஒவ்வொருவருமே, செல்வமோ, செல்வாக்கோ அவை தரும் சிறப்புகளோ வெற்றியல்ல; அறநெறியிலான வாழ்வே வெற்றி தரும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா?
நூல் அறிமுகம்:
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அறிவியல் வேகமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனிதகுலம் இரண்டு உலகப் போர்களை சந்தித்துள்ளது.
இச்சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை இந்நூல் ஆராய்கிறது. மேலும், இந்நூலுக்கு…