Browsing Category

Uncategorized

நிலை உயரும்போது பணிவு வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…

அமைதியின் வலிமை!

ஒரு விதை ஓசையின்றி வளர்கிறது. ஆனால், ஒரு மரம் பேரொலியுடன் வீழ்கிறது. அழிவு பேரோசையுடன் கூடியது. ஆக்கமோ அமைதியாக நடைபெறுகிறது. இதுவே அமைதியின் வலிமை.                       - கன்பூஷியஸ்

10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா!

- ஆண்டனியோ குட்டரெஸ் தகவல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை…

பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த மணியம்மை!

“பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாதக் காலமும்…

இனி கிராமப்புற மேலாண்மையும் படிக்கலாம்!

காலமும் தொழில்நுட்பமும் வேகமாக வளரும் நவீன காலத்தில் கிராம மேலாண்மை வேகமாக வளரும் துறையாக உள்ளது. அந்தத் துறை பற்றிய தகவல்கள் தாய் இணைய இதழ் வாசகர்களுக்காக… உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையுடன் கூடிய இந்திய நாடு, அனைத்து கண்டங்களிலும்…